04/02/2026
சுத்திகரித்த சிறு பூனைக்காலி விதை.
பூனைக்காலியை சுத்தி செய்து
சாப்பிடுவதே சிறந்த பயனைத்தரும்.
சுத்தி செய்யும் முறை இந்த
விதையை பத்து முதல் பதினைந்து
மணி நேரம் தண்ணீரில் ஊற
வைத்து மறுநாள் அந்த விதையின்
தோலை நீக்கி விட்டு மிக்ஸியில்
நைசாக அரைத்து கொள்ளவும்.
பிறகு சுத்தமான பசும் பாலை
நன்றாக காய்ச்சி கொதித்து
அடங்கும் சமயத்தில் இந்த
அரைத்த பூனைக்காலி விதையை
அதனோடு சேர்த்து கலக்கவும்
கெட்டியாகி சோற்று வத்தல் பதத்தில்
கிண்டி இறக்கி சூடு ஆறிய பிறகு.
வெள்ளைக் காட்டன் துணியில்
சிறு வடகம் போல் சுள்ளென்று அடிக்கும் வெயிலில் குறைந்த பட்சம் இரண்டு
அல்லது மூன்று நாட்கள் காயவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
காய வைத்த சிறு பூனைக்காலி விதை கலவையை மீண்டும் மிக்ஸியில்
பொடியாக்கி காலை மாலை ஒரு
தேக்கரண்டி (2 முதல் 5கிராம்)
100 மில்லி வெது வெதுப்பான
பசும் பால் அல்லது சிறிது தேனில்
கலக்கி உணவிற்கு முன் அல்லது
உணவிற்கு பின் 12 முதல் 48
நாட்கள் சாப்பிட்டு வர வர சகல
நன்மைகளும் உண்டாகும்.!
வாய்வுத் தொல்லை,
பக்கவாதம்,கீல்வாதம், நரம்பு
பிரச்சினைகள் சரியாகும்.
ஆண்மையை பெருக்கும்,
விந்தணு உற்பத்தியை
அதிகரிக்கும்.
பெண்களுக்கு ஏற்படும் மாதாந்திர
சீரின்மையை சீராக்கும்.
கருப்பையை சுத்தப்படுத்தும்.
கைகால் வலி,
கைகால் நடுக்கம்,
உடல் வீக்கம் குறையும்.
தொங்கிய சதை இறுக்கம் பெறும் .
சிறியவர் முதல் பெரியவர்
வரை அனைவரும் சாப்பிடலாம்.
(ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள்
5 மாதத்திற்கு உட்பட்ட
கர்ப்பிணி பெண்கள்
பயன்ப்படுத்தக் கூடாது.)
அட்டை பெட்டிகளில் அடைத்து
விளம்பரங்கள் செய்யும்
பொருட்களை விட ஆயிரம் மடங்கு
அதிக சக்தி கொண்டது. ஆண்மை பலம் உண்டாகும். விந்தணு
உற்பத்தியை அதிகப்படுத்தும்.
சித்த மருந்து கடைகளிலும்
விதையாகவும் பொடியாகவும் கிடைக்கும்.
பசும்பாலில் சுத்திகரித்த 50 கிராம் பூனைக்காலி பொடி 150 ரூபாய் கூரியர் உட்பட.🧘👨👨👦👦🌴💥🌿
Aum Herbals: 9629131089
-ஆதிமருத்துவம்.