09/07/2024
ஆண்டிப்பட்டி *கள்ளுக்கடை* *ராமர்* *மகள்* *ஜெயலட்சுமி-சிவக்குமார்* மற்றும் Lukksha RO water company இன் ஓட்டுநர்,வாடிப்பட்டி *மீனாட்சி சுந்தரம் -குருவம்மாள் பேரனும் கிருஷ்ண மூர்த்தி-நீலவேணியின் தம்பி மகனான சிவக்குமார் -ஜெயலட்சுமி* யின் மகனுமான *மோகன்* *விஷ்வந்த்* வாடிப்பட்டி *சிங்கம் ரெட்டியார்* மகனான *திரு.சந்திரசேகரன்* மீது *கொலை வெறி தாக்குதல்* நடத்தினான்.அதில் அவருக்கு இடது கை முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் அவரையும் அவரது குடும்பத்தினரையும் மிரட்டி வருகிறார்கள்.மீண்டும் *மீனாட்சி* *சுந்தரம் -குருவம்மாள், கிருஷ்ண மூர்த்தி-நீலவேணி, அவனது மகன், மகள்,* *சிவக்குமார் -ஜெயலட்சுமி மற்றும் மகன்கள்*, *மோகன்* *விஷ்வந்த்,கோகுல்* ஆகியோரைக் கண்டிக்குமாறு கேட்டு கொள்கிறோம்.