21/08/2025
குருவே சரணம் நற்பவி
தனஞ்செயனே போற்றி
பிரம்ம வித்யாவின் சிறப்பம்சங்கள்:-
இழந்துவிட்ட நம் கலாச்சாரத்தின் பெருமைகளையும் அதை தெரியாமலேயே நாம் பயன்படுத்திக்கொண்டு தான் இருக்கிறோம் எனும் உண்மையையும் தகுந்த ஆதாரங்களுடன் உணர்த்தும் கல்வியாகும்..
தமிழின் பெருமையையும் சிறப்பையும் தொன்மையையும் அதற்கும் சித்தர்களுக்குமான தொடர்பையும் விளக்கும் உபதேசமாகும்..
உடலியல் பற்றிய அபூர்வ ரகசியங்களை பற்றி விளக்கி கூறிடும் உபதேசம் ஆகும்.கரு உருவாகும் விதம்,நாடிகளின் பெயர்களும் அதன் பணிகளும்,சக்கரங்கள் என்றால் என்ன.? அது எப்படி உருவாகிறது.?அது எப்படி வேலை செய்கிறது.?அதனுடைய பலன்கள் என்ன.? அதை எப்படி சரி செய்வது.?காற்றுகள் எத்தனை உண்டு.?அதனுடைய பணிகள் என்ன.?அதனுடைய வலிமை என்ன.? என்பது பற்றிய மிக நீண்ட ஆய்வுடன் கூடிய உபதேச முறையாகும்..
முத்திரைகள் என்றால் என்ன.?அது அப்படி வேலை செய்கிறது.? மந்திரங்கள் என்றால் என்ன.? அது எப்படி வேலை செய்கிறது.? முத்திரைகள் எத்தனை வகை உள்ளது.? மந்திரங்கள் எத்தனை வகை உள்ளது.? இவற்றையெல்லாம் எப்படி பிரயோகம் செய்ய வேண்டும்.? எனும் சூத்திரத்தை வெளிப்படுத்தும் உபதேசம் ஆகும்..
அட்டாங்க யோக சூத்திரம் எதற்காக உருவானது.? அது சொல்லும் தத்துவம் என்ன,.? அதில் ஒளிந்துள்ள ரகசியம் என்ன.?அதை எப்படி பயன்படுத்த வேண்டும்.? எனும் சூத்திரம் அடங்கிய உபதேசம் ஆகும்..
சித்தர்களின் வித்தைகளையும் ரகசியங்களையும் அலசி ஆராய்ந்து கொடுக்கப்படும் ஒரு கலாச்சார கல்வி ஆகும்..
இது மொத்தம் 12 வருடங்கள் நடக்கும் உபதேசம் ஆகும்..
12 வருடங்கள் நான்காக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பாகமும் 3 வருடங்கள் வீதம் நடக்கும் உபதேசமாகும்..
மாதத்திற்கு மூன்று அல்லது நான்கு வகுப்புகள் ஆன்லைன் வழியாக நடக்கும்..
மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை நேரடி உபதேசம் நடக்கும்..சுமார் 2 அல்லது 3 நாட்கள் பழனிக்கு நேரடியாக வரவேண்டும்..
இது குருகுல கல்வியை அடிப்படையாக கொண்ட கல்வி முறையாகும்..
முழுக்க முழுக்க குருவின் ஆணைகளை முறையாக கடைபிடிக்கும் மனோதிடமும் வைராக்கியமும் கொண்டவர்களுக்கு இது ஒரு பொக்கிஷம் ஆகும்..
உங்கள் வாழ்வையும் ஆரோக்கியத்தையும் ஆயுளையும் ஆனந்தத்தையும் நீட்டி தரும் உபதேசம் ஆகும்..
நம்முடைய கலாச்சாரத்தை மீட்டெடுக்கும் இந்த அபூர்வ கல்வி முறையை மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் கற்றுக்கொள்வது மிகவும் அவசியமாகும்..
இதற்கான காணிக்கை மாதம் 1000 /-
ஒவ்வொரு மாதமும் 5 தேதிக்குள் காணிக்கையை செலுத்த வேண்டும்..
துவங்கும் நாள் :- 10/09/2025 - Wednesday
கீழே இந்த கல்வி முறையில் இணைவதற்கான Link கொடுக்கப்பட்டுள்ளது..
அதில் சென்று காணிக்கை தொகையினை செலுத்திய பின்னர் உங்கள் வாட்ஸாப் எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி ஒன்று வரும்..அதில் கீழே நீங்கள் இணைவதற்கான வாட்சாப் Link கொடுக்கப்பட்டிருக்கும்..அதை கிளிக் செய்து நீங்கள் குழுவில் இணைந்து கொள்ளலாம்..
பிரம்ம வித்யா பாரம்பரிய கல்வியில் இணைவதற்கான லிங்க் :-👇👇
https://bogarsithanthasabai.org/events/brammavithya
நன்றிகள்
மேலும் தகவலுக்கு
9488008816
அன்பர்களுக்கு வணக்கம்..நம்முடைய சபையின் கலாச்சார கல்வியான பிரம்ம வித்யா உபதேசம் அன்பர்களின் தொடர் வேண்டுகோளு...