06/06/2022
பெரம்பலூரில்…பதின்- பருவ பிள்ளைகளுக்கு பயிலரங்கம்.
மாணவர்கள் எதிர்காலத்தில் என்ன? படித்தால் சிறந்து விளங்கலாம்!
தன்னிடம் இருக்கும் திறமைக்கேற்ற துறைகள் என்ன? புதிய படிப்புக்கள். மன வலிமைகளை ஏற்படுத்தி கொண்டு சிறந்த ஆளுமைகளை உருவாக்க!
கல்வியாளர்கள், தகவல் தொழில் நுட்ப வல்லுநர்கள், செல்வந்த பயிற்சியாளர்கள். உரையாற்ற இருக்கின்றனர்.பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளோடு “வளமான சிந்தனைகள்” நிகழ்வில் கலந்து கொள்ள பதிவு செய்து கொள்ளுங்கள்.
இடம் – அஸ்வின் ரெஸ்டாரண்ட், புதிய பேருந்து நிலையம், பெரம்பலூர்.
நாள் – 12-06-2022
நேரம் – 10-10 am to 12-12 pm
குறைந்த இருக்கைகளே,
முன்பதிவு அவசியம்.
https://www.hub.ruahlife.com/events/