03/01/2018
சிறு நீரக கற்கள் கரைய. ஒரு சிறு குடுவையில் 35கி வெங்காரம் வைத்து அது மூழ்கும் அளவு கரும்பு சாறு விட்டு குடுவையின் வாய் மூடி சீலைமண் செய்து உலர்த்தி 15 எருவில் புடம் போட நீறி சுண்ணமாகும். இது மஞ்சளுக்கு சிவக்கும். காலை மட்டும் ஒரு சிட்டிகை 30மிலி முள்ளங்கி சாற்றில் தர கற்கள் கரைந்து வெளியேறும்.