14/08/2019
என்னை யான் அறிய வேண்ட இறைவா என் குருவாய் வந்தாய் சென்னியில் சிந்தை வைத்து சீர் தவம் முறையாய் செய்தேன் உன்னையே என்னுள் காட்டி உள் நிறைந்து அறிவாய் நின்றாய் முன்னை சேர் வினைத்தூய்மைக்கே முயன்று அறநெறி வாழ்கின்றேன்!!!
வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்!! வாழ்க வளமுடன்!!!
அனைவருக்கும் உலக நல வேள்வி தின வாழ்த்துக்கள்!!!