Ayurveda Liver Clinic

Ayurveda Liver Clinic Sree Vallalaar Medical Mission offers safe and effective ayurvedic treatment for multiple liver disorders like hepatitis (all types), cirrhosis, fatty live

We offer safe and effective treatment for the following:
1) Hepatitis (b,c,d,e)
2) Jaundice
3) Liver Cirrhosis
4) Fatty Liver or Enlarged Liver
5) Liver infection etc...
Clinic is owned by Vaidya : Shri Lakshmi Narayanan

24/09/2025

Celebrating my 9th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

14/08/2021
02/06/2020

# #இஞ்சிஒத்தடம் -

இங்கு முழுவதுமாய் செயலிழந்த, இன்றைய தொழிற்நுட்ப வைத்தியர்களால் இனி ஒன்றுமே செய்ய இயலாது என்று கை விடப்பட்ட ஒர் சிறு நீரகத்தின் செயல்பாட்டை 5%திலிருந்து 80%மாய், இரண்டே மாதத்தில் மாதத்தில் மாறியது. இது நானே அருகில் அமர்ந்து கண்டு வியந்த உண்மை.

சிறுநீரக செயல்பாடு 5%க்கும் (ஒரு நாளைக்கு 50 மில்லி லிட்டர் சிறுநீர் வெளியேற்றம்) கீழ் தினமும் மூன்று முறை பெரிடொனியல் டயாலிசிஸ்

தினமும் எவ்வளவு சிறுநீர் வெளியெறுகிறது என்று அளந்து, குறித்து வைப்பா.

மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுக் கட்டுப்பாட்டையும் கடுமையாக பின்பற்றினார். இதன்மூலம் இரண்டே மாதத்தில் சிறுநீரக செயல்பாடு தினமும் 50 மில்லிலிட்டர் (5%) சிறுநீரக வெளியேற்றத்திலிருந்து 650-700 மி.லி சிறுநீர் (80%) வெளியேற்றம் என்று தனது செயல்பாட்டை திரும்ப பெற்று, இன்று முழுவதும் குண

#இஞ்சிஒத்தடம்:
=============

இஞ்சி ஒத்தட முறையை கீழே விரிவாக கூறியுள்ளேன். எனது ஆசிரியருக்கு சில மாதங்கள் நானே, இந்த ஒத்தடம் கொடுத்து உள்ளேன் என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்.

1. ஒரு பானையில் மூன்று லிட்டர் நீரை கொதிக்க வைக்கவும்.

2. 125கி இஞ்சியை துண்டு துண்டாக நறுக்கி, மிக்சி அல்லது அம்மியில் அரைத்து கொள்ளவும்.

3. அரைத்த இஞ்சியை ஒரு துணியில் சிறு மூட்டை போல் கட்டவும்.

4. இப்போழுது கொதிக்கும் நீரில் இஞ்சிச் சாரை நன்கு பிழிந்துவிட்டு,
துணி முடிச்சையும் போட்டு ஒரு தட்டை கொண்டு மூடவும்.

5. அடுப்பை குறைந்த எரி நிலையில் (சிம்) 20 – 25 நிமிடங்கள் வைக்கவும்.

6. பிறகு அடுப்பை அணைத்துவிட்டு மூடிய நிலையிலே 5 நிமிடங்கள் விடவும்.

7. சிகிச்சைக்கான நபரை சட்டையை கழற்றிவிட்டு தலைக்குப்புற படுக்க சொல்லவும்.

8. பிறகு ஒரு சிறு துணியை, கொதிக்கும் இஞ்சி நீரில் நனைத்து புழிந்து, வேறு ஒரு கிண்ணத்தில் புழியவும். அந்த துண்டை சிறுநீரகம் அமைந்துள்ள முதுகின் அடிபகுதியில் விரித்து போடவும்.

9. சூடு தணிந்தவுடன் துணியை மீண்டும் நனைத்து, விரித்து தொடரவும். இவ்வாறாக நீர் ஆ றும் வரை தொடர்ந்து அரை மணி நேரம் செய்யவும்.

பாதத்தின் நான்காம் விரல்:

நம் பாதத்தின் நான்காவது விரலில் சிறுநீரக நரம்புத் தொடர்கள் முடிவடைகின்றன. ஆகவே, அமைதியான இடத்தில் அமர்ந்து முழுமனதுடன் நான்காம் விரலை தினமும் சிறிது நேரம் சுற்றி சுற்றி அமுக்கிவிடுவார் (மசாஞ்). இச்செய்கை சிறுநீரகத்தை புத்துணர்வு அடைய செய்யும்.

02/06/2019

கலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!...

5000 ஆண்டுகளுக்குமுன்பே கூறிய முன்னோர்கள்

நம் ரிஷிகளும் முனிவர்களும் எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை முன்கூட்டியே அறிந்திருந்தனர்.
இது அவர்களின் அதீத அறிவாற்றலினால் அவர்கள் கண்டறிந்த உண்மைகள்.

பாகவத புராணத்தின் இறுதி பாகத்தில் கலியுகத்தைப் பற்றிய சில அரிய தகவல்கள் நிறைந்துள்ளன.

5000 ஆண்டுகளுக்கு முன் வேதவியாசர் அருளிய ஓர் உத்தம நூலில் கலியுகத்தைப் பற்றிய குறிப்புகள் அத்தனையும் மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது.
மிகவும் வியக்கத்தக்க ஒன்றாகும்.

ஆச்சரியப்பட தயாராக இருங்கள்!...

1. கலியுகத்தின் தாக்கத்தால் அறநெறி, உண்மை, தூய்மை, பொறுமை, கருணை, ஆயுள்காலம், உடல்வலிமை, ஞாபகசக்தி ஆகிய அனைத்தும் மனிதர்களிடையே நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வரும்.
[பாகவத புராணம் 12.2.1]

2. கலியுகத்தில், பொருட்செல்வம் மட்டுமே ஒரு மனிதனின் மதிப்பை அளவிடும்.
மற்றபடி ஒருவனின் முறையான பழக்கவழக்கங்கள் மற்றும் நல்ல பண்புகள் அடிப்படையில் அவன் மதிப்பிடப்படுவதில்லை.
மேலும், சட்டமும் நீதியும் ஒருவனின் அதிகாரத்தின் அடிப்படையிலே செயல்படும்.
[பாகவத புராணம் 12.2.2]

3. ஆண்களும் பெண்களும் வெறும் உடலுறவுக்காக மட்டுமே தொடர்பு கொண்டிருப்பார்கள்.
தொழில்துறைகளில் வெற்றி என்பது வஞ்சகமும் சூழ்ச்சியும் நிறைந்திருக்கும்.
பூணூல் அணிந்திருப்பதால் மட்டுமே ஒருவன் பிராமணன் என்றழைக்கப்படுவான்.
[பாகவத புராணம் 12.2.36)

4. ஒருவரின் புறத்தோற்றத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு அவரை பண்டிதர் என்று மக்கள் நம்புவார்கள்.
கண்களால் காணும் வித்தைகளுக்கு மயங்கி தவறான போலிகுருக்களை நம்பி வழிதவறி செல்வார்கள்.
வெறும் வாய் வார்த்தைகளில் ஜாலங்கள் செய்பவர் கற்றுணர்ந்த பண்டிதராக போற்றப்படுவார்.
[பாகவத புராணம் 12.2.4]

5. கலியுகத்தின் பிடியில் சிக்கியிருக்கும் சிலர் பொருட்செல்வம் (பணம்) இல்லாதவனைத் தீண்டத்தகாதவன் என்று வெறுத்து ஒதுக்குவர்.
குளிப்பதாலும் அலங்காரம் செய்து கொள்வதாலும் மட்டுமேஒருவன் சுத்தமடைந்து விட்டான் என எண்ணிக் கொள்வான்.
[பாகவத புராணம் 12.2.5]

6. அலங்காரம் செய்தவனெல்லாம் அழகானவன் என்றறியப்படுவான்.
முரட்டுத்தனமான பேச்சு உண்மை என்று எளிதில் நம்பப்படும்.
வயிற்றை நிரப்புவது மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாக அமையும்.
பல மதங்கள் ஆட்களை சேர்த்துக் கொள்வதையும் பெருக்கிக் கொள்வதையும் மட்டுமே லட்சியமாக கொண்டிருக்கும்.
[பாகவத புராணம் 12.2.6]

7. உலகத்தில் ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் நிறைந்துவிடுவர்.
தன் சமூகத்தினிடையே தன்னை பலமானவன் என்று காட்டிக்கொள்பவன் அரசாளும் அதிகாரத்தைப் பெற்றிடுவான்.
[பாகவத புராணம் 12.2.7]

8. ஊழல் நிறைந்த அரசாங்கத்தால் நியாயமற்ற கொடுமையான வரிகள் மக்கள் மீது வசூலிக்கப்படும்.
இதனால் மக்கள் உண்ண உணவின்றி இலை, வேர், விதை போன்றவற்றை உண்ணத் தொடங்குவார்கள்.
(அரசின் அலட்சியப் போக்கினால்) கடுமையான பருவநிலை மாற்றத்திற்கு ஆளாகி துன்பமிகு வாழ்க்கையில் சிக்கிக்கொள்வார்கள்.
[பாகவத புராணம் 12.2.9]

9.கடுங்குளிர், புயல், கடும்வெப்பம், கனமழை, உறைபனி, வெள்ளம் போன்ற பல இயற்கை பேரிடர்களில் சிக்கி மக்கள் தவிப்பார்கள்.
இதனால் பசி, தாகம், நோய், பயம், சச்சரவு போன்ற கடுந்துன்பங்களிலும்சிக்கிக் கொள்வார்கள்.
[பாகவத புராணம் 12.2.10]

10. கலியுகத்தின் கொடுமை அதிகரிக்கையில், மனிதர்களின் சராசரி ஆயுள்காலம் 50 ஆண்டுகளாக குறையும்.
[பாகவத புராணம் 12.2.11]

11. தன்னை ஊட்டி வளர்த்த பெற்றோர்களை இறுதிகாலத்தில் கவனித்துக் கொள்ளும் தர்மத்தை மகன் மறப்பான்.
[பாகவத புராணம் 12.3.42]

12. பொருளுக்காக மனிதன் இன்னொரு மனிதனிடம் வெறுப்பு, பொறாமை போன்ற உணர்ச்சிகளை வளர்த்துக் கொள்வான்.
நட்பு என்ற உயரிய பண்பை போற்றாமல், தன் சுற்றத்தாரையும் உறவினரையும் கூட கொல்லத் துணிவான்.
[பாகவத புராணம் 12.3.41]

13. வெறும் பகட்டுக்காகவும் புகழுக்காகவும் மட்டுமே தானம் அளிப்பார்கள்.
தற்பெருமைக்காக மட்டுமே நோன்பு இருப்பார்கள்.
தர்மத்தைப் பற்றிய அறிவாற்றல் இல்லாதவர்கள் மதங்களை உருவாக்கி மக்களைக் கவர்ந்து தவறான அதர்ம பாதைக்கு இழுத்துச் செல்வார்கள்.
[பாகவத புராணம் 12.3.38]

14. தனக்கு இனி பயன்பட மாட்டான் என்ற பட்சத்தில் தனக்கு இத்தனை காலமாக உழைத்து தந்த தொழிலாளிகளை முதலாளி கைவிடுவான்.
இத்தனை காலம் பால்கொடுத்தபசு பால் கொடுப்பது குறைந்துவிட்டால் அப்பசுக்களும் கொல்லப்படும்.
நன்றிகடன் மறக்கப்படும்.
[பாகவத புராணம் 12.3.36]

15. நகரங்களில் கொள்ளையர்கள் அதிகரிப்பர்; வேதங்கள் கயவர்களால் தங்கள் சுயநல கோட்பாடுகளைப் பரப்ப பொய்யான முறையில் மொழிப்பெயர்க்கப்படும்.
அரசியல்வாதிகள் மக்களை மெல்லமெல்ல பலவிதமாக கொடுமை செய்வார்கள்.
போலி ஆசாரியர்கள் தோன்றி பக்தர்களை உபயோகப்படுத்தி தங்கள் வயிறுகளையும் காமத்தையும் பூர்த்தி செய்து கொள்வார்கள்.
[பாகவத புராணம் 12.3.32]

கலியுகம் துன்பங்கள் நிறைந்தது.
ஆனாலும் நான்கில் ஒரு பங்கு தர்மம் உள்ளது.

கலியுக துன்பங்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள கண்டிப்பாக நமக்கு ஈஸ்வரனின் துணை தேவை.

மழையினில்குடைபோல, இறைவனிடம் காட்டும் பக்தி இத்துன்பங்கள் நம்மீது படாமல் பாதுகாக்கும்.

மனத்தை உறுதியாகவைத்துக் கொள்ள தியானமும், உடலை வலிமையாக வைத்துக் கொள்ள யோகமும், செயலை தூய்மையாக வைத்துக் கொள்ள சுயநலமற்ற சேவைகளும் புரியவேண்டும்.

கலியுக துன்பங்களில் நம்முடைய தர்மங்களை மறந்துவிட கூடாது.

கலியுகத்தின் நடுவில் ஒரு பொற்காலம் மலரும் என கூறப்படுகின்றது.

இப்போது நாம் எல்லோரும் அந்த பொற்காலத்திற்காக உலகத்தை தயார் செய்யவேண்டும்.

அனைத்தையும் அச்சமின்றி மிகவும் துணிவாக எதிர்கொள்ளவேண்டும்!.

மிகவும் தெளிவான சிந்தனையோடு செயல்படவேண்டும்.

ஒருபோதும் கடவுளை மறவாமல் இருக்கவேண்டும்.

29/05/2019

LEKSHMIPURAM-629 802,
KANYAKUMARI DISTRICT,
TAMIL NADU
Cell 9843432528
FOR THE KIND ATTENTION OF “HEPATITIS-B VIRUS” AFFECTED PATIENTS.

The JAUNDICE caused by Hepatitis-B virus is a horrible deadly disease. This Hepatitis-B Virus enters the blood stream and affects the Lever and cause cancer in the lever which is commonly known as Lever Cirrhosis.

For this deadly disease, we administer an effective, proven herbal medicine called “AMRITHA SANJEEVINI”. The combination of this rare medicine is the blessing of ancient experts and sages of India, in the field of Ayurveda and Sidha line of treatment. Indeed this medicine is a panacea or rather the “Life saving medicine” for the affected patients.

THE METHOD OF TREATMENT

Hepatitis-B affected patients must take this AmrithaSanjeevini dosage weekly once until the disease is cured. After the prescribed dosage of intake of this divine medicine, one may finally check the blood in order to confirm the safety of complete cure. We, at the clinic of Sree Vallalaar Medical Mission have the facility to conduct necessary laboratory tests required for this purpose.

The medicine is administered under certain conditions to be followed by the patient very strictly.

1. Medicine should be taken in empty stomach between 7 am and 8.30am
2. Patient shouldn’t take bath after the intake of Amritha Sanjeevini on that day. However from the next day onwards the patient should take bath (smearing oil on the head) in empty stomach. Only clod water bath is recommended.
3. From the third day of having taken the herbal medicine, the supportive medicine (if given) are to be taken as per the advice of the Doctor.

PROSCRIPTIONS

Following items are to be avoided by all means to make sure the medicine is acting properly to cure the disease.
All kinds of Non-Vegetarian food (Fish, meat, egg, food contains more of Fat,etc..) should be avoided.
Oil, Ghee, Milk, Coffee, Tea, etc… to be avoided

PRESCRIPTIONS:
Paddy Rice, Wheat,and vegetables can be taken as much as is required.
Salt, Sour, Tamarind, Chillies having less pungency can be taken in mild quantity just to add taste for the food and not to the fullest satisfaction of the tounge.

After the intake of Amritha Sanjeevani, the herbal medicine, following food recommendations should be followed strictly for the best results.

Day-1 (On the day you have taken the herbal medicine)

For Break fast -After one hour you can have Kanji of Rice and Green dhal cooked together without adding salt. ( Kanji is a preparation of rice cooked in water and the water is not drained away after the rice is cooked. This Rice cooked water is a healthy drink too.) You may add little scrubbed coconut for taste.
For Lunch- Same kanji can be taken for the noon, but little salt can be added to it.
For Supper- Normal Kanji of Rice with little green dhal cooked as the side dish ( with moderate salt)

Day-2

After bath, the patient may take preparation made out of Rice powder (Puttu, Idiappam,etc..).Dhosha made out of wheat powder can also be taken.
Items contain Urag Dhal such as Idli,Dhosha to be avoided.

Second day noon, along with Rice, side dishes made out of green leafy vegetables and other vegetables like raw banana, Ladies finger, beans items etc.. can be taken.

Second day Night also same things can be taken. Strictly avoid sour items and tamarind.

Day-3

Third day until 7th day, add salt, tamarind/ sour things, chillies in very moderate level (little) with vegetable side dishes .Absolutely No Turmeric and Oil .
Consume lot of Geera water through out the day. Daily a minimum of 5 litters of boiled and cooled water should be consumed.

Vegetables that can be consumed.

Drumstics, Small onions, leafy vegetables, cucumber, beans items,carrot, long Bananas, Banana trunk, Banana flower, etc…

Vegetables that are to be avoided:

Brinjal, Agasthi leaves,Drumstick leaves, tomato, pumpkins, bitter guard, Snake guard, big onions, cabbage, beet root, potato, Sambar dhal etc…

IN GENERAL , FOLLOWING .ITEMS ARE TO BE AVOIDED FOR THE BEST RESULT.

1.Coffee, Tea,Milk
2.Eatables that contain Urag dhal
3.Oily food
4.Fried items
5.All Root items ( Except Carrot)
6.No Smoking, Pan, Intoxicants, to***co items
7.Pan Prag and other connected chewables,
8.Allopathic medicines/Anti biotic items
9.Shaving also should be avoided during this period.

Following items are to be avoided for minimum of Three years.
Dry fish, Jack fruit, Broiler chicken, beef etc..

On the day of the intake of the Amritha Sanjeevini herbal medicine, patient may feel overly tired and can take a maximum of One hour nap during the day time.

But from the next day onwards no sleeping during the day time. How ever one should sleep well during the nights. From the fourth day of the consumption of the herbal medicine, fruits like Apple, Musambi can be taken.

13/05/2019

இலவச சித்து மருத்துவ ஆலோசனை முகாம் இன்று தைராய்டு மற்றும்
குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு இலவச ஆலோசனை முகாம்
ஞாயிறு காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகள் நீர்க்கட்டி கருக்குழாய் அடைப்பு கரு முட்டை வளர்ச்சி இன்மை இல்லறத்தில் ஈடுபடமுடியாமல் போன்ற பிரச்சனைகளுக்கு இலவச ஆலோசனை

தைராய்டுக்கு வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை.
வாருங்கள்
சித்தர்களின் ஆசியுடன் உங்களுக்கு தீர்வு அளிக்கிறோம்.
பலநாள் சந்ததி இல்லாமல் வருந்தும் தாய்மார்களின் துயர் துடைக்க ஆரம்பிக்கப்பட்ட மருத்துவமனை இதுவரை 500க்கும் மேற்பட்டவர்களுக்கு
குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளது.

(தைராய்டுக்கு வாழ்நாள் முழுக்க மருந்து சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை)

☘தைராய்டு பிரச்சனை எதனால் வருகிறது.? எவ்வாறு குணப்படுத்தலாம்.? பூரண விளக்கம் தரும் பதிவு.!
தைராய்டு சுரப்பி எங்குள்ளது அதன் பணிகள் என்ன?

கழுத்துப்பகுதியில் உள்ள நாளமில்லாச் சுரப்பிகளுள் ஒன்று. இது அதிகம் அல்லது குறைந்து வேலை செய்தால் சிக்கல்தான்.

இதிலிருந்து சுரக்கிற தைராக்ஸின் என்ற ஹார்மோன் நீர் நமது உடல் வளர்ச்சிக்கும், மூளை வளர்ச்சிக்கும் ஊட்டமளிக்கிறது. ஆண், பெண் உறுப்புகள் முதிர்ச்சி பெறவும் இதுதான் உதவுகிறது.

தைராய்டு நோய்க்கு என்ன காரணம்?

நிறைய காரணங்கள் இருக்கிறது. பாக்டீரியாக்கள், வைரஸ்கள் காரணமாகின்றன. நம் பெற்றோர்கள் யாருக்காவது இந்த நோய் இருந்தால் அதுவும் நம்மைத் தொடர்ந்து தாக்க வாய்ப்புகள் உள்ளன. எனவே சர்க்கரை நோயைப் பரிசோதித்து அறிந்து கொள்வதுபோல இதையும் பரிசோதித்து தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது. குறிப்பாக நம் உணவில் அயோடின் குறைவைக்கூட ஒரு காரணமாகச் சொல்லலாம்.

காரணமில்லாமல் கோபம் வருவது ஏன் ? அதற்கும் தைராய்டு பாதிப்பிற்கும் என்ன தொடர்பு?

ஹைபர் தைராய்டு என்கின்ற தைராய்டு அதிகமாக சுரப்பதால்தான் காரணம் இல்லாத கோபம், மனக்குழப்பம் போன்றவை ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் தைராய்டுக்கான தகுந்த சிகிச்சை எடுத்துக் கொண்டால் நோயை குணப்படுத்தி விடலாம்.

தைராய்டு பிரச்சினை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்தானே?

தைராய்டு பிரச்சினை எவருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்றாலும் அதிக அளவில் பெண்களுக்கே வரும். சிறுமி முதல் மூதாட்டி வரை வர வாய்ப்புண்டு. தைராய்டு பாதிப்பிற்கு இதுதான் காரணமென்று துல்லியமாக இதுவரை கண்டறியப் படவில்லை. எனினும் உணவில் அயோடின் சத்து குறைவாக இருப்பது, பரம்பரையாக வருவது, சிலவகை தொற்று நோய் போன்ற காரணங்கள் சொல்லப்பட்டு வருகின்றன. பெண்கள் மட்டும் இந்தப் பாதிப்பு அதிகம் தாக்க அவர்களின் உடல் அமைப்பும் பெண்களுக்கு மட்டும் சுரக்கின்ற பிரத்தியேகமான சில ஹார்மோன்கள்தான் காரணம்.

தைராய்டு சுரப்பி குறைபாடுகளினால் என்ன பாதிப்புகள் ஏற்படலாம்?

தைராய்டு சுரப்பியில் இரண்டு வகையான குறைபாடுகள் ஏற்படலாம்.

1. குறைவாக தைராய்டு சுரப்பது. இதற்கு ஹைபோ தைராய்டு என்று பெயர். 2. அதிகமாக தைராய்டு சுரப்பது இதற்கு ஹைபர் தைராய்டு என்று பெயர்.

ஹைபோ தைராய்டு காரணமாக காய்ட்டர் என்றழைக்கப்படுகின்ற வீக்கம் ஏற்படும். முடி கொட்டுதல், பசியின்மை, எடை அதிகரித்தல், கர்ப்பம் தரிக்க முடியாமை, உடலில் அசாத்தியமான சோர்வு, அசதி, மந்த நிலை போன்றவை இருக்கும்.

ஹைபர் தைராய்டு காரணமாக படபடப்பு, நாடித்துடிப்பு அதிகமாக இருக்கும். கை காலில் நடுக்கம், டயரியா, லூஸ் மோஷன், மாதவிலக்கு தொந்தரவு, கால் வீக்கம், ஞாபக சக்தி குறைதல், கடுமையான பசி, கோபம் வருதல், முடி கொட்டுதல், கர்ப்பம் தரிக்க முடியாமை, அளவிற்கு அதிகமான உடம்பு வலி போன்றவை இருக்கும். இரண்டு வகை தைராய்டு கோளாறுகளில் தைராய்டு சுரப்பி குறைவாக சுரக்கின்ற குறைபாடுதான் மிக அதிக அளவில் மக்களிடம் உள்ளது.

உணவில் உள்ள உப்பிற்கும் தைராய்டு குறைபாட்டிற்கும் என்ன தொடர்ப

அயோடைஸ்டு குறைவாக இருந்தாலும் தைராய்டு நோய் வரலாம்
அயோடின் பற்றாக்குறை இருக்கிறதா என்று பரிசோதனை மூலம் தெரிந்து கொள்வது சிறப்பு

தைராய்டு பாதிப்பிற்கு என்ன மாதிரியான சிகிச்சைகளை செய்கிறீர்கள்?

குறை தைராய்டு (ஹைபோ) பிரச்சினைக்கு பரிசோதனை முடிவினை பார்த்து சித்த மருந்து மற்றும் மூலிகைமருந்து, மாத்திரை மூலமாகவே குணப்படுத்தி விடலாம். நோய் முற்றிய நிலையிலும் இதற்கு இதுதான் சிகிச்சை. என்று நாங்கள் கருதுகிறோம்.
அதிக தைராய்டு (ஹைபர்) பிரச்சினைக்கு சிகிச்சைகள் உள்ளன.

1. உணவில் சரிசமவிகித பழவகைகளையும் கீரைகளை கொண்டும் குணமாக்கலாம்
சித்தமருந்து மாத்திரைகள் மூலமாக குணப்படுத்துவது.
நிரந்தரத் தீர்வாக அமைகிறது இதற்கு தொடர் சிகிச்சை தேவைப்படும் அதிகபட்சமாக ஒரு வருட காலம் எடுத்துக் கொண்டாலே போதுமானது மூன்று மாதத்திற்கு ஒருமுறை பரிசோதனை செய்து கொள்வது சாலச் சிறந்தது.

இன்று வேகமாக வளர்ந்து வரும் சித்த மற்றும் மூலிகை மருத்துவத்தில் பாதிப்புகளை அதிநவீன ரத்த பரிசோதனை கண்டுபிடிப்பின் மூலம் கண்டறிந்து மருந்துகள் சாப்பிடுவதன் மூலம் முற்றிலும் குணமாக்கிக் கொள்ளலாம்.

சில குழந்தைகள் மந்தமாக இருப்பதற்கு தைராய்டு பாதிப்பு ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறதே?

பெரும்பாலும் குழந்தைகளுக்கு தைராய்டு சுரப்பி குறைவாக சுரக்கின்ற பாதிப்புதான் வரும். பொதுவாக தாயின் வயிற்றில் கரு உண்டானதிலிருந்து பிறந்து 3 வயது வரைக்கும் மூளை வளர்ச்சியின் வேகம் அதிகமாகவே இருக்கும்.

இந்த மூளை வளர்ச்சி நிலையில் குறை தைராய்டு (ஹைபோ) இருந்து அதனை கண்டுகொள்ளாமல் எந்தவிதமான சிகிச்சையும் எடுக்காமல் விட்டு விட்டால் குழந்தையின் அறிவுத்திறன், அறிவு நுட்பம் (ஐக்யூ) குறைந்து விடும்.

(தரமான மூலிகை மருந்து தயாரிப்பாளர்கள் அருள்ஹெர்பல்ஸ்)

படிப்பு, நடப்பது, பேசுவது, எழுதுவது, நடை, உடை, பாவனை அனைத்திலும் அந்தக் குழந்தை மிக மிக மந்தமாகிவிடும். இதுபோன்று ஒரு குழந்தை மந்த நிலையில் இருந்தால் ஒரு தைராய்டு ஹார்மோன் பிளட் டெஸ்டை செய்தால் தெரிந்து விடும். அப்போதே அலட்சியப்படுத்தாமல் குழந்தைக்குச் கிகிச்சை அளித்தால் பூரணமாக குணப்படுத்தி மந்த நிலையை போக்கி விடலாம்.
(முழுமையான சித்த மருத்துவமனை அருள் சித்தா கேர்)
தைராய்டில் புற்றுநோய் வருமா?

தைராய்டு சுரப்பியிலே புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. இதில் பல வகைகள் உள்ளன. தைராய்டு புற்றுநோயின் அறிகுறிகள்.

1. தைராய்டு சுரப்பி வீங்கி விடும்.
2. குரலில் மாற்றம் ஏற்படும்.
3. கழுத்து புறங்களில் சின்னச் சின்ன வீக்கமாக ஏற்படும்.
4. தைராய்டு பாதிப்பிற்கு சிகிச்சை எடுத்தும் குணமாகாமல் இருப்பது போன்றவை ஆகும்.

தைய்ராய்டு அளவு.
(Thyroid Stimulating Hormone)
TSH: less than 0.50 TSH: 0.50-1.4 TSH: 1.5-2.4 TSH 2.5-3.5 TSH: 3.6 and higher
(அருள் ஹெர்பல்ஸ்)
பெரும்பான்மையான தைராய்டு புற்று நோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் எங்களது மருத்துவமனையில் வாரம் தோறும் வியாழக்கிழமை அன்று மூலிகை மருந்துகளை இலவசமாக தருகிறோம் நம் மூலிகைமருந்தினை கொடுத்தே குணப்படுத்தி விடலாம்
நேரில் வருகை தந்து அனேக நோயாளர்களை குணமாக்கிய ஆதாரங்களை மருத்துவ பரிசோதனை அறிக்கைகளை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
எங்களது மருத்துவமனையின் அனுபவம்வாய்ந்த மருத்துவர்டாக்டர் உங்களுக்கு மருத்துவ சேவை செய்ய காத்து உள்ளார் முன்பதிவு செய்துவிட்டு வாருங்கள்.
இன்று ஞாயிற்று கிழமை
காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரை இலவச மருத்துவ ஆலோசனை முகாம்
முன்பதிவு செய்து கொள்ளுங்கள்

Address

Lakshmipuram
629802

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ayurveda Liver Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category