Sakthi Siddha Hospital

Sakthi Siddha Hospital Best Siddha Hospital in Tirupur District for Kidney Stone Cure Treatments and Hair Fall Control Treatments.

அஞ்சறைப் பெட்டி
16/08/2019

அஞ்சறைப் பெட்டி

திரிபால சூரணம் பயன்கள்
09/08/2019

திரிபால சூரணம் பயன்கள்

01/08/2019

Careful in fake medical advices

18/07/2019

உணவே மருந்து

கருப்பை கட்டிகள்
11/07/2019

கருப்பை கட்டிகள்

Health Awareness
10/07/2019

Health Awareness

Care about your Health
08/07/2019

Care about your Health

05/07/2019
அழகை கெடுக்கும் மருநம்மில் பலருக்கு கழுத்தினை சுற்றிலும்,அக்குள் பகுதியிலும் அழகினை கெடுக்கும் விதத்தில் காணப்படும். சிற...
23/04/2019

அழகை கெடுக்கும் மரு

நம்மில் பலருக்கு கழுத்தினை சுற்றிலும்,அக்குள் பகுதியிலும் அழகினை கெடுக்கும் விதத்தில் காணப்படும். சிறு உருண்டை போல இருப்பது மரு (warts ) என்றும் , சிறு முடிச்சு போல காணப்படுவது skin Tag என்றும் அழைக்கப்படுகிறது.

மரு உண்டாவது எதனால்?

Human papillomavirus, or HPV என்ற வைரஸ் கிருமி மேல் தோலினை பாதிப்பதால் மரு உண்டாகிறது.இது உடலுக்கு எவ்வித கெடுதலும் தராத Harmless Growth ஆகும்.ஆனாலும் வெளியில் தெரியும் பகுதிகளில் உண்டாகும் போது அது அழகு சார்ந்த விசயமாகி விடுகிறது. பெரும்பாலும் கைகளில் அதிகமானோருக்கு தோன்றுகிறது.

வாழ்வில் அனைவருக்கும் ஒரு முறையேனும் மரு தொன்றி மறைகிறது. உடலில் ஏற்படும் சிறு காயங்கள் மூலமாக வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு ,1 – 2 மாதங்கள் கழித்த பின்னர் மரு உடலில் தோன்றுகிறது.

மரு உண்டாகாமல் தவிர்ப்பது எவ்வாறு?

ஒரு சிலருக்கு அடிக்கடி மரு உண்டாகி கொண்டே இருக்கும்.இவர்கள் சில விசயங்களில் கவனமாக இருத்தல் வேண்டும்.
கைகளை கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
ஜிம் அடிக்கடி பயன்படுத்துபவர்கள் உபகரணங்கள் சுத்தமாக உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்.
காயங்கள் ஏற்படும் போது அதனை சுகாதாரமாக பரமரிக்க வேண்டும்.
நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதனை தவிர்க்க வேண்டும்.
கவனிக்க வேண்டிய விசயங்கள்:
ஒரு மரு உடலில் தோன்றியவுடன் தாமதமின்றி உடனடியாக மருத்துவரை அணுகி குணப்படுத்த வேண்டும்.இதனால் அதிக மருக்கள் தோன்றாமல் காத்துக்கொள்ள முடியும்.
Every wart is a mother wart that can have babies” என்று கூறுவார்கள்.எனவே தாமதம் இன்றி சிகிச்சை எடுத்தல் முக்கியம்.

சிகிச்சை முறைகள்

1.அறுவை சிகிச்சை:
அதிக செலவு, வலி மற்றும் தேவையின்றி உள் மருந்துகள் எடுக்க வேண்டிய நிலை எற்படும்.
2. கடைகளில் கிடைக்கும் ஆசிட் மருந்துகள்:
அதிக எரிச்சல்,வலி ,புண்ணாதல் மற்றும் தழும்பு உண்டாதல் இவை ஏற்படும்.
தொல்லை இல்லாத மூலிகை சிகிச்சை
1.வலி இல்லை
2.எரிச்சல் இல்லை
3.புண் உண்டாவதில்லை
4.தழும்பு இல்லை
5.ஒரு நாள் மட்டும் போதும்.

மருந்து கிடைக்கும் இடம்:
சக்தி சித்த மருத்துவமனை
56 மஜீத் வீதி
காங்கயம்.

Cell 9080056800

23/04/2019

சிறுநீரகத்தில் கல்லா ?

அறிகுறிகள் என்ன ?

 சிறுநீரில் எரிச்சல்.
 முதுகில் வலி ஆரம்பித்து, அது முன்பக்கம் வயிற்றுப்பகுதிக்குத் தாவினாலோ, அடிவயிற்றில் வலித்தாலோ, அது தொடைகள், அந்தரங்க உறுப்புகளுக்குப் பரவுதல்.
 காய்ச்சல், வாந்தி.
 சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல்
 போன்றவை இருந்தாலோ சிறுநீரக் கல்லாக இருக்கலாம்.

சாப்பிடக்கூடாத பொருட்கள்?

சிறுநீரக கல் பிரச்சினை உள்ளவர்கள் சில உணவுகளை தவிர்க்க வேண்டும் .
உப்பு பிஸ்கட், சிப்ஸ், பாப்கான், அப்பளம், வடகம், வற்றல், ஊறுகாய், கருவாடு, உப்புக்கண்டம், முந்திரிபருப்பு, பாதாம், பிஸ்தா, ஸ்ட்ராங் காபி, டீ, சமையல் சோடா, சீஸ், சாஸ் ஆகியவைகளை தவிர்க்க வேண்டும். கோக்கோ, சாக்லேட், குளிர்பானங்கள், மது மற்றும் புகையிலை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

சிறுநீரக கற்கள் உருவாதல்:

சிறுநீரகத்தில், சிறுநீரில் உள்ள கிரிஸ்டல் எனப்படுகிற உப்புகள் (கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம் ஆகியவை) ஒன்றுதிரண்டு, சிறுநீர்ப் பாதையில் பல்வேறு அளவுள்ள கற்களை உருவாக்கலாம்.
சிறுநீரானது சிறுநீரகத்தில் உற்பத்தியாகி, சிறுநீர்க் குழாய் வழியே சிறுநீர்ப் பைகளுக்கு வந்து பிறகு வெளியேறுகிறது. சிறுநீரகத்தில்தான் கல்லும் உற்பத்தியாகிறது. அது அங்கேயே தங்கிப் பெரிதாகலாம். குழாய் மூலம் சிறுநீர் பைக்கு வெளியேறலாம். அல்லது அடைப்பு ஏற்படுத்தலாம்.

அறுவை மருத்துவம் மட்டுமே நிரந்தர தீர்வா?

கட்டாயம் இல்லை. மிகவும் சிறப்பான மூலிகை மருந்துfs; மூலம் எவ்வித அறுவை சிகிச்சையும் இன்றி நிரந்தர குணம் பெற முடியும்.

எங்களது மூலிகை சித்த மருந்துகளின் சிறப்பம்சம்:

 முதல் வேளை மருந்திலேயே வலியை குறைக்கும்.
 சிறுநீரில் ரத்தம் வெளியேறல் உடனே சரியாகும்.
 சிறிய கற்கள் 2 - 3 நாற்களிலேயே வலியின்றி சிறுநீர் வழியாக வெளியேறும்.
 எவ்வித அறுவை சிகிச்சையும் இன்றி நிரந்தர குணம் பெற முடியும்.
 சிறுநீரகத்திற்கு எவ்வித பாதிப்பும் இன்றி சிறுநீரக கற்களை குணப்படடுத்தலாம்.

Dr.S.தமிழ் வாணன் BSMS MD (s)
சக்தி சித்த மருத்துவமனை
காங்கயம்.
Whatsapp no. 9080056800

Address

56 Majith Street
Kangayam
638701

Alerts

Be the first to know and let us send you an email when Sakthi Siddha Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sakthi Siddha Hospital:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category