12/10/2025
அவசர நேரத்தில் நிதானமாக இருக்க வேண்டும், ஆத்திரப்படும் இடத்தில் அமைதியாகவும், தோல்வி கண்ட சமயத்தில் சிந்தனை செய்தும் வெற்றி கண்ட போது வாய் ஜம்பம் அடிக்காமலும் வாழ வேண்டும், வாய் சுவை தான் வாழ்வென்று கருதாமல் உழைப்பில் சுவை கண்டு உழைத்தவர்கள் தான் வாழ்க்கையில்
உயர்ந்திருக்கின்றார்கள்.