06/12/2025
பிறரை மகிழ்விக்க முயல்பவர்கள் தான் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். பிறரைப் பார்த்துப் பொறாமைப் படுபவரும் பிறரைத் துன்புறுத்த நினைப்பவரும்--மாறாத் துன்பத்தையும் தூக்கமின்மையையும் தான் துணையாகக் கொள்கின்றார்கள்.
Aksobya Kavitha ✨