ஒட்டன்சத்திரம் பாத அழுத்த சிகிச்சை மையம்

  • Home
  • India
  • Oddanchatram
  • ஒட்டன்சத்திரம் பாத அழுத்த சிகிச்சை மையம்

ஒட்டன்சத்திரம் பாத அழுத்த சிகிச்சை மையம் Direct selling , Online orders..etc...

கால் பாத அழுத்த சிகிச்சை என்பது பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் உள்ள ஒரு பாரம்பரிய சிகிச்சையாகும். இது பாதத்தின் அடிப்பகுதியில் உள்ள வெவ்வேறு புள்ளிகளுக்கு அழுத்தம் கொடுப்பதை உள்ளடக்கியது இதனால் முழு உடலிலும் வேலை செய்யும்.

ஒரு டீஸ்பூன் தினமும்… கொழுப்பு கல்லீரலை இயற்கையாக கரைக்கும் ரகசியம்!"👉 இந்த தகவலை உங்கள் நண்பர்கள், குடும்பம் எல்லோருக்க...
28/11/2025

ஒரு டீஸ்பூன் தினமும்… கொழுப்பு கல்லீரலை இயற்கையாக கரைக்கும் ரகசியம்!"

👉 இந்த தகவலை உங்கள் நண்பர்கள், குடும்பம் எல்லோருக்கும் கண்டிப்பாக ஷேர் செய்யுங்கள். நலனைக் காப்பாற்றும் ஒரு அறிவு இது!

இன்று கோடிக்கணக்கானவர்கள் Fatty Liver பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். அதிசயம் என்ன தெரியுமா?
❗ அதிக எடை இருந்தால்தான் வரும் பிரச்சனை இது இல்லை…
❗ குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் — யாரையும் தாக்கக்கூடியது!

❗கொழுப்பு கல்லீரல் ஏன் உருவாகிறது?

இந்த காரணங்கள் பலருக்கும் தெரியாமலே நடக்குது:
✔ வயிற்று பகுதியில் மட்டும் கொழுப்பு
✔ அதிகமான கொலஸ்ட்ரால் / டிரைகிளிசரைட்ஸ்
✔ சர்க்கரை நோய் / முன்சர்க்கரை
✔ உயர் இரத்த அழுத்தம்
✔ Processed foods (ரொட்டி, பிஸ்கெட், சீரியல்...)
👉 இந்த தகவலை health awareness-க்கு ஒருவர் கூட தவறவிடக்கூடாது. அதனாலேயே இது ஷேர் பண்ணணும்!

🧠 நம் கல்லீரல் எவ்வளவு முக்கியம்?

கல்லீரல் தான் உடலின் “புரட்சிகர மேஷின்”:
✔ ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது
✔ பித்தம் தயாரிக்கிறது
✔ கொழுப்பு, புரதம், கார்ப் — எல்லாவற்றையும் கையாளுகிறது
✔ உடலை டிடாக்ஸ் செய்கிறது
✔ Energy-க்கு தேவையான glycogen சேமிக்கிறது

👉 இந்த உபயோகத்தை யாரும் தெரிந்துகொள்ளணும். அதனால் இந்தப் பதிவை மற்றவர்களுக்கும் அனுப்புங்க.

😰 வயிற்று கொழுப்பு, சோர்வு, செரிமான பிரச்சனை… காரணம் கல்லீரலாகவும் இருக்கலாம்!

அதனால் இதை நீங்கள் மட்டும் படிக்காதீர்கள் — இதை நலம் வேண்டி ஷேர் பண்ணுங்க.

---

🌼 கொழுப்பு கல்லீரலை கரைக்கும் அதிசயம் - மஞ்சள் (Turmeric)

மஞ்சள் பற்றி PubMed-ல் இருக்கும் ரிசர்ச்சுகள் என்ன சொல்லுது தெரியுமா?
👉 கல்லீரலை அற்புதமாக நன்றாக்கும் இயற்கை மருந்து!

🟠 மஞ்சளின் நன்மைகள்:

✔ பித்த உற்பத்தியை அதிகரிக்கும்
✔ கல்லீரலை டிடாக்ஸ் செய்கிறது
✔ உடலில் கொழுப்பு தேங்குவதைக் கட்டுப்படுத்துகிறது
✔ கொலஸ்ட்ராலை குறைக்கும்
✔ உடல் எடையை குறைக்க உதவும்
✔ கல்லீரல் அழற்சியை குறைக்கும்

👉 இது போன்ற நன்மைகளை அறிந்தால் உங்கள் குடும்பத்தாரும் பாதுகாப்பாக இருப்பாங்க. அதனாலே தயங்காமல் பகிருங்க!

---

🥄 மஞ்சளை எப்படி எடுத்தால் கல்லீரல் சுத்தமாகும்?

⭐ தினமும் 1 டீஸ்பூன் (2000 mg) — எப்போது வேண்டுமானாலும்

✔ காலையில்
✔ உணவுடன்
✔ மாலையில்

⭐ சூப்பர் முறை:

1️⃣ ஒரு டீஸ்பூன் மஞ்சள்
2️⃣ வெதுவெதுப்பான நீர்
3️⃣ ஒரு சிட்டிகை மிளகு (absorbing power 1000–2000 மடங்கு!)
4️⃣ சிறிது தேன் சேர்த்துக் குடிக்கலாம்

அல்லது…
👉 காலை ½ டீஸ்பூன்
👉 மாலை ½ டீஸ்பூன்

இரண்டும் equally effective.

---

❤️ கல்லீரல் சுத்தமாகிவிட்டால்…

✔ வயிறு லைட்
✔ கொழுப்பு குறைவு
✔ Energy அதிகம்
✔ செரிமானம் நன்றாக
✔ உடல் முழுவதும் லைட்டாக!

---

🔥 இந்த ஒரு அறிவு ஒருவரின் வாழ்க்கையே மாற்றிடும்.

👉 ஆதலால் இந்தப் பதிவை படித்தவுடன் உடனே SHARE பண்ணுங்க!
👉 உங்கள் ஷேர் ஒரு குடும்பத்தை நோயில் இருந்து காப்பாற்றலாம்!

இந்த தகவலை உங்கள் நண்பர்கள், குடும்பம் எல்லோருக்கும் கண்டிப்பாக ஷேர் செய்யுங்கள். நலனைக் காப்பாற்றும் ஒரு அறிவு இது!

இன்று கோடிக்கணக்கானவர்கள் Fatty Liver பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். அதிசயம் என்ன தெரியுமா?
அதிக எடை இருந்தால்தான் வரும் பிரச்சனை இது இல்லை…
குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் — யாரையும் தாக்கக்கூடியது!

கொழுப்பு கல்லீரல் ஏன் உருவாகிறது?

இந்த காரணங்கள் பலருக்கும் தெரியாமலே நடக்குது:
✔ வயிற்று பகுதியில் மட்டும் கொழுப்பு
✔ அதிகமான கொலஸ்ட்ரால் / டிரைகிளிசரைட்ஸ்
✔ சர்க்கரை நோய் / முன்சர்க்கரை
✔ உயர் இரத்த அழுத்தம்
✔ Processed foods (ரொட்டி, பிஸ்கெட், சீரியல்...)
இந்த தகவலை health awareness-க்கு ஒருவர் கூட தவறவிடக்கூடாது. அதனாலேயே இது ஷேர் பண்ணணும்!

நம் கல்லீரல் எவ்வளவு முக்கியம்?

கல்லீரல் தான் உடலின் “புரட்சிகர மேஷின்”:
✔ ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது
✔ பித்தம் தயாரிக்கிறது
✔ கொழுப்பு, புரதம், கார்ப் — எல்லாவற்றையும் கையாளுகிறது
✔ உடலை டிடாக்ஸ் செய்கிறது
✔ Energy-க்கு தேவையான glycogen சேமிக்கிறது

இந்த உபயோகத்தை யாரும் தெரிந்துகொள்ளணும். அதனால் இந்தப் பதிவை மற்றவர்களுக்கும் அனுப்புங்க.

வயிற்று கொழுப்பு, சோர்வு, செரிமான பிரச்சனை… காரணம் கல்லீரலாகவும் இருக்கலாம்!

அதனால் இதை நீங்கள் மட்டும் படிக்காதீர்கள் — இதை நலம் வேண்டி ஷேர் பண்ணுங்க.

---

கொழுப்பு கல்லீரலை கரைக்கும் அதிசயம் - மஞ்சள் (Turmeric)

மஞ்சள் பற்றி PubMed-ல் இருக்கும் ரிசர்ச்சுகள் என்ன சொல்லுது தெரியுமா?
கல்லீரலை அற்புதமாக நன்றாக்கும் இயற்கை மருந்து!

மஞ்சளின் நன்மைகள்:

✔ பித்த உற்பத்தியை அதிகரிக்கும்
✔ கல்லீரலை டிடாக்ஸ் செய்கிறது
✔ உடலில் கொழுப்பு தேங்குவதைக் கட்டுப்படுத்துகிறது
✔ கொலஸ்ட்ராலை குறைக்கும்
✔ உடல் எடையை குறைக்க உதவும்
✔ கல்லீரல் அழற்சியை குறைக்கும்

இது போன்ற நன்மைகளை அறிந்தால் உங்கள் குடும்பத்தாரும் பாதுகாப்பாக இருப்பாங்க. அதனாலே தயங்காமல் பகிருங்க!

---

மஞ்சளை எப்படி எடுத்தால் கல்லீரல் சுத்தமாகும்?

தினமும் 1 டீஸ்பூன் (2000 mg) — எப்போது வேண்டுமானாலும்

✔ காலையில்
✔ உணவுடன்
✔ மாலையில்

சூப்பர் முறை:

1️⃣ ஒரு டீஸ்பூன் மஞ்சள்
2️⃣ வெதுவெதுப்பான நீர்
3️⃣ ஒரு சிட்டிகை மிளகு (absorbing power 1000–2000 மடங்கு!)
4️⃣ சிறிது தேன் சேர்த்துக் குடிக்கலாம்

அல்லது…
காலை ½ டீஸ்பூன்
மாலை ½ டீஸ்பூன்

இரண்டும் equally effective.

---

கல்லீரல் சுத்தமாகிவிட்டால்…

✔ வயிறு லைட்
✔ கொழுப்பு குறைவு
✔ Energy அதிகம்
✔ செரிமானம் நன்றாக
✔ உடல் முழுவதும் லைட்டாக!

---

இந்த ஒரு அறிவு ஒருவரின் வாழ்க்கையே மாற்றிடும்.

ஆதலால் இந்தப் பதிவை படித்தவுடன் உடனே SHARE பண்ணுங்க!
உங்கள் ஷேர் ஒரு குடும்பத்தை நோயில் இருந்து காப்பாற்றலாம்!

#கொழுப்பு_கல்லீரல்


#மஞ்சள்










#சுகநலம்





ஒட்டன்சத்திரம் பாத அழுத்த சிகிச்சை மையம் SHIFA FOOT REFLEXOLOGY CENTRE Highlights ODC Real estate

எவ்வளவு நேரம் தூங்க வேண்டும். #தூக்கம்SHIFA FOOT REFLEXOLOGY CENTRE  ஒட்டன்சத்திரம் பாத அழுத்த சிகிச்சை மையம்  fans
27/11/2025

எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்.
#தூக்கம்
SHIFA FOOT REFLEXOLOGY CENTRE ஒட்டன்சத்திரம் பாத அழுத்த சிகிச்சை மையம் fans

*இயற்கை மருத்துவம்**வாய்வுப் பிடிப்பு, சுளுக்கு*..!வாய்வுப் பிடிப்பு, சுளுக்கு இந்த இரண்டுக்கும் சித்த வைத்தியத்தில் முழ...
11/11/2025

*இயற்கை மருத்துவம்*

*வாய்வுப் பிடிப்பு, சுளுக்கு*..!

வாய்வுப் பிடிப்பு, சுளுக்கு இந்த இரண்டுக்கும் சித்த வைத்தியத்தில் முழுமையான நிவாரணம் இருக்கு. இதுக்கான மருத்துவத்தைப் பார்க்கலாம்.

ஒரு கைப்பிடி முடக்கத்தான் இலையை எடுத்து, 3 டம்ளர் தண்ணியில் போட்டுக் கொதிக்க வைக்கணும். அதை அரை டம்ளரா சுண்ட வச்சு பெரியவங்களுக்குத் தரலாம். சின்னக் குழந்தைகளுக்கு அரை பாலாடை கொடுத்தாப் போதும். ஒருமுறை இதைச் சாப்பிட்டு வந்தாலே பிரச்னை சரியாகிடும்.

மேல சொன்ன மருந்தைச் சாப்பிடுறதோட, இப்ப சொல்லப் போற வைத்தியங்களில் எது முடியுதோ அதைச் செய்ய சுளுக்கும் வாய்வுப் பிடிப்பும் ஓடியே போயிடும்.

5 கிராம் முருங்கைப்பட்டை, ஒரு கணு சுக்கு, புளியங்கொட்டை அளவு பெருங்காயம், ஒரு டீஸ்பூன் கடுகு எடுத்து, தண்ணி விட்டு அரைச்சு, கூழான பதத்துல கரண்டியில வச்சு சூடு காட்டணும். பின் இளஞ்சூட்டில் அதை சுளுக்கோ, வாய்வுப் பிடிப்போ இருக்குற இடத்துல 'பத்து'ப் போடணும். இதை இராத்திரியில போட்டு, காலையில கழுவிடணும்.

தழுதாளை இரண்டு கைப்பிடி அளவு எடுத்து, நாலு லிட்டர் தண்ணியில் போட்டுக் கொதிக்க வைக்கணும். இந்தத் தண்ணியை இளஞ்சூடாக ஆறவிட்டு, வாய்வுப் பிடிப்பு இருக்குற இடத்துல் தினமும் ஊற்ற வேண்டும்.

வாதநாராயணன் இலையும் இதுமாதிரிக் கோளாறுகளைச் சரி பண்ணும். வாதநாராயணன் இலையை ஒரு கைப்பிடி எடுத்து, அதைப் பச்சையா அரைச்சு, வாய்வுப் பிடிப்பு/சுளுக்கு இருக்குற இடத்துல பத்துப் போட்டு 3 மணி நேரம் கழிச்சுக் கழுவணும்.

சுளுக்கு/வாய்வுப் பிடிப்புக்கு இந்த மூணுமே நல்ல மருந்து!

அடிபட்டதால சில பேருக்கு உள்ளுக்குள்ள வீக்கம் இருக்கும். நடக்கவே கஷ்டப்படுவாங்க.. அப்படிப்பட்டவங்களுக்கு அற்புதமான மருந்து குன்றிமணி. காய்ஞ்ச குன்றிமணி விதைகளை இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து, தோலை எடுத்துட்டு, பருப்பை மட்டும் தண்ணியில் ஊற வைக்கணும். காலையில் ஊற வச்சதை சாயங்காலம் எடுத்து அரைச்சு, இரும்புக் கரண்டியில சுட வைக்கணும்.

பிறகு, இதை வீக்கம் உள்ள இடத்தில், இளஞ்சூட்டில் தினமும் இராத்திரி பத்துப் போடணும். இதை நாலு நாள் தேய்ச்சாலே வலியும் வீக்கமும் சரியாகிடும். தேவைப்பட்டால் ஒரு வாரம் கழிச்சுத் திரும்பவும் இதே வைத்தியத்தைச் செய்யலாம்.

சுளுக்கு, அடிபட்ட வீக்கம் இந்த இரண்டுக்கும் பிரண்டை நல்ல மருந்து. ஒரு கணு பிரண்டை, சிறு துண்டு மஞ்சள், கால் ஸ்பூன் உப்பு, புளியங்கொட்டை அளவு புளி எடுத்து, நல்லா அரைச்சு, சுட வச்சு, கூழ் பதமானதும் இளஞ்சூட்டுல் பூசி வந்தா நல்ல சுகம் கிடைக்கும்.

*இயற்கை மருத்துவம்*
#வாயுபிடிப்பு
#சுளுக்கு
SHIFA FOOT REFLEXOLOGY CENTRE ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை Oddanchatram உங்களை அன்புடன் வரவேற்கிறது Oddanchatram360, tamilnadu. ஒட்டன்சத்திரம் பாத அழுத்த சிகிச்சை மையம் Health+

🇨🇭குடல்வால் நோய்‼️⁉️🇨🇭அதை_நீக்கும் எளிய_முறை⁉️‼️( )⭕ குடல் வால் அழற்சி என்பது நமது ஜீரண மண்டலமும் சரியில்லை, மலக்கழிவு வ...
11/11/2025

🇨🇭குடல்வால் நோய்‼️⁉️

🇨🇭அதை_நீக்கும் எளிய_முறை⁉️‼️
( )

⭕ குடல் வால் அழற்சி என்பது நமது ஜீரண மண்டலமும் சரியில்லை, மலக்கழிவு வெளியேற்றமும் சரியில்லை என்பதை நமக்கு உணர்த்தும் ஒரு நிகழ்வாகும்...

✅இதற்காக குடல்வாலை அகற்றுவது என்பது நமது ஜீரண மண்டலத்தின் குறைகளையும், மலக்கழிவு வெளியேற்றத்தையும் பற்றி கவலைப்படாமல் இருப்பதற்கு சமம்...

✅ஜீரண மண்டலத்தையும், மலக்கழிவு வெளியேற்றத்தையும் சரி செய்து ஆபரேசன் இல்லாமல் குடல்வால் அழற்சியை நிரந்தரமாக சரி செய்யலாம்.

💢 குடல்வால் அழற்சியை எது உண்டாக்குகிறது⁉️

✅குடல்வால் வீங்கியோ, அழற்சியுடனோ மற்றும் சீழ் நிறைந்து இருக்கும் நிலை தான் குடல்வால் அழற்சி. இந்த குடல்வால் அழற்சி செரிமான மண்டலத்தில் உள்ள தொற்றுக்களால் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் ஓட்டுண்ணிகள், குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் ஏற்றத்தாழ்வுகள், கடுமையான மலச்சிக்கல் மற்றும் செரிமான பாதையில் உள்ள காயங்கள் போன்றவற்றாலும் குடல்வால் அழற்சி ஏற்படலாம்.

✅சிறுகுடலானது உடம்பின் இரைப்பை
யிலிருந்து தொடர்கின்றது. இக்குடலுக்குள் நுழையும் உணவானது, மெல்ல மெல்ல தள்ளப்படுகின்றது.

✅அதாவது கடல் அலையைப் போல், காற்றின் குவிதல், விரிதலால், உணவு தள்ளப்பட்டுச் சென்று, சீரணமாகிச் சத்து உறிஞ்சப்பட்ட பின்னர், சக்கை அல்லது மலம் பெருங்குடலின் மூலமாய் வெளியே கொண்டு போய்ச் சேர்க்கப் படுகின்றது.

✅அன்றாடம் உட்கொள்ளும் உணவில், நாம் அறியாமல் சேரும், சிறு கற்களும், குடலுக்குள் நுழைந்து, பின் மலத்துடன் வெளிப்பட்டுவிடும்.

✅சிலசமயம், குடலுக்குள் சேரும் கற்களானவை, குடலின் ஓரத்தில் பதிந்து விடுவதும் உண்டு. அப்படிப் படியுமானால், அந்த இடம் புண்ணாகும். பின் உணவைத் தள்ளும் காற்றின் மூலம் அக்கற்கள் குடலின் உட்புறம் படிந்துபோய் நின்றுவிடும். பின்னர் அது சிறிய வால் போல் வளர ஆரம்பிக்கும் இதைத்தான் குடல்வால் (APPENDICITIS) என்கிறோம். இதன்மேல் மேல் நாம் உண்ணும் உணவு தாக்கும் போதெல்லாம் ஈட்டியால் குத்தியது போன்ற வலி ஏற்படும்.

✅சிலருக்கு குடல் ஓரங்களில் உப்பு உறைந்து கல்லைப் போல் காரை கட்டிவிடும் இதனாலும் குடல்வால் (APPENDICITIS) ஏற்படும்.

🇨🇭எந்த⁉️ வயதினர் பெறும்பாலும் பாதிக்கப்படுகின்றனர்⁉️

✅விடலைப்பருவத்தினரே (Adolescent age)
10 - 20 வயதினர் பெரும்பாலும் பாதிக்கபடுவர்.

⭕ஒட்டுக்குடலில் என்னென்ன வியாதிகள் வரலாம்❓

👉வீக்கம்

👉சீழ் கட்டி(Abscess ) - மிகவும் ஆபத்தானது, காரணம் கட்டி வெடித்து உயிர் சேதம் ஏற்ப்பட வாய்ப்பு உள்ளது.

👉புற்று கட்டி - அரிதாக.

⭕ அறிகுறிகள்❓

👉வயிற்றின் வலது கீழ்ப் பக்கத்தில் வலி

👉தொப்புளைச் சுற்றி அதிக வலி,

👉வாந்தி

👉மலச்சிக்கல்,

👉ஜுரம்.

👉அழுத்திப் பார்க்கும்போது வலி அதிகரித்தல்,

👉தொடுவலி,

👉வெப்பம்,

👉தடவிப் பார்த்தலில் சற்று வீக்கம்.

🈴நம்ம_வீட்டு🈴
🔰வைத்தியம்🔰

1️⃣. சுத்தமான விளக்கெண்ணெய்
30 மில்லியும்……

2️⃣. வாழைக்கிழங்கு சாறு அல்லது வாழைத்தண்டு சாறு 30 மில்லியும் கலந்து………

✅காலை நேரத்தில் உணவிற்கு முன் கொடுக்க வேண்டும்.

✅இப்படி 3 நாட்கள் தரவேண்டும்.
பலன் குடல் வாலிலுள்ள கற்கள் வெளியேறிவிடும்.
முதல் நாளே வலி இருக்காது.
3 நாட்களில் பூரண குணம் தெரியும்.

🇨🇭தினசரி⁉️ திரிபால சூரணம்

காலை, இரவு உணவுக்கு பின் தினசரி 3 கிராம் சூடான வெண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும்.

✅பிரண்டை உப்பை தினமும் காலை மாலை இருவேளை உணவுக்கு பின்
நெய் & வெண்ணையில் கலந்து
300 mg அளவிற்கு 2 முதல் 3 மாத காலத்திற்கு சாப்பிடும் போது சரியாகும்...

🇨🇭ஒரு சுத்தமான காட்டன் துணியை எடுத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய் யை ஊற்றி கொள்ளுங்கள்.

பழைய துண்டின் மீது படுத்து கொண்டு அந்த எண்ணெய் துணியை உங்கள் அடிவயிற்றில் போட்டு கொள்ளுங்கள்.

இதை வாரத்திற்கு 3 முறை என 2-3 மாதங்கள் செய்து வாருங்கள். விளக்கெண்ணெய் வயிற்றின் வழியாக இறங்கி குடல் வால் அழற்சியை போக்கி விடும்.

💊தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 2-3 பூண்டு பற்களை சாப்பிட்டு வாருங்கள். அதே மாதிரி உங்கள் உணவிலும் பூண்டை சேர்த்து கொள்ளுங்கள்

💊தினமும் 2-3 தடவை இஞ்சி டீயை குடித்து வாருங்கள். 1 டீ ஸ்பூன் துருவிய இஞ்சியை கொதிக்கின்ற நீரில் போட்டு 5-10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

அதே மாதிரி அடிவயிற்று பகுதியை இஞ்சி எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யலாம்.

💊 1 கப் நீரில் 2 டீ ஸ்பூன் வெந்தய விதைகளை எடுத்துக் கொள்ளுங்கள். 10-15 நிமிடங்கள் அந்த நீரை கொதிக்க விடவும். அதை வடிகட்டி கொள்ளுங்கள். இந்த நீரை வெதுவெதுப்பாக பயன்படுத்தி வந்தால் அழற்சியின் தீவிரம் குறையும். அதே மாதிரி இந்த வெந்தய விதைகளை உணவில் சேர்த்து வந்தாலும் அழற்சி சரியாகி விடும்.

💊1 லெமன் ஜூஸில் இருந்து சாற்றை பிழிந்து கொள்ளுங்கள் அந்த பழச்சாற்றுடன் கொஞ்சம் தேன் சேர்த்து கலந்து கொள்ளவும் இதை நன்றாக கலக்கவும். இதை சில வாரங்களுக்கு செய்து வாருங்கள்.

💊புதினா குடல் வால் அழற்சிக்கு மற்றொரு மருந்தாகும். இது வாய்வு, வாந்தி, குமட்டல் போன்றவை குணப்படுத்துகிறது. மேலும் குடல் வால் வலியை குறைக்கிறது.

1 டேபிள் ஸ்பூன் புதினா இலைகளை தண்ணீரில் போட்டு 5-10 நிமிடங்கள் கொதிக்க விடுங்கள். பிறகு வடிகட்டி தேன் சேர்த்து கொள்ளுங்கள். இதை சில வாரங்களுக்கு என 2-3 தடவை குடித்து வரவும்.

💊புதினா இலைகளை வாயில் போட்டு மென்று வந்தால் குமட்டல், வாந்தி போன்றவை இருக்காது.

💊 குடல் வால் அழற்சியால் ஏற்படும் காய்ச்சலை குறைக்க 1 கப் நீரில் 1 டீ ஸ்பூன் துருவிய இஞ்சி சேர்த்து பாதியளவு தண்ணீர் வரும் வரை வற்ற வையுங்கள். அதை வடிகட்டி அதனுடன் தேன் கலந்து கொள்ளுங்கள். இதை ஒரு நாளைக்கு 2 தடவை என குடித்து வாருங்கள்.

💊வாய்வுத் தொல்லை நீங்க 5 துளசி இலைகளை கசக்கி 1/4 டீ ஸ்பூன் கடல் உப்பு, கருப்பு மிளகுத்தூள் 2-3 டேபிள் ஸ்பூன் யோகார்ட் சேர்த்து சாப்பிட்டு வாருங்கள். இதை தினமும் இரண்டு தடவை சாப்பிட்டு வாருங்கள். 3-4 துளசி இலைகளை சாப்பிட்டு வாருங்கள் குடல் வால் அழற்சி அறிகுறிகள் குறைந்து விடும்.

💊மலச்சிக்கல் குடல் வால் அழற்சியை ஏற்படுத்த பெரிதும் காரணமாகிறது. எனவே நார்ச்சத்து அதிகமான உணவுகளை எடுத்து வருவது நல்லது.

நார்ச்சத்து அதிகமான உணவுகளான பீன்ஸ், வெள்ளரிக்காய், தக்காளி, பீட்ரூட், காரட், பிரக்கோலி, ப்ரவுன் ரைஸ், கோதுமை, பூசணிக்காய் விதைகள், சூரிய காந்தி விதைகள், பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை எடுத்து கொள்ளுங்கள்.

❌தவிர்க்க
#வேண்டியன❓

✅ஒருவருக்கு குடல் சம்பந்தப்பட் நோய்கள் வராமல் இருப்பதற்கு அவர் எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை அதிகம் எடுத்துக் கொண்டால் குடல் சம்பந்தப்பட்ட நோய்கள் அவருக்கு வருதில்லை. அதனால் செரிப்பதற்கு கடினமாக உள்ள உணவுகளை முற்றிலும் தவிருங்கள்.

✅எண்ணெயில் பொரித்த உணவுகள், ஜங்க் ஃபுட் உணவு வகைகள், பேக்கரி வகை உணவுகள் போன்றவற்றை குறைத்துக் கொண்டு அல்லது முற்றிலும் தவிர்த்துக் கொண்டு காய்கறிகள், பழங்கள் போன்ற உணவுவகைகளை எடுத்துக்கொள்வது உங்கள் செரிமான பிரச்னைகளை தீர்க்கும். இதனால் குடல்வால் அலர்ஜி ஏற்பட வாய்ப்பில்லாமல் போகும். மேலும் ஒருவர் தனக்கு மலச்சிக்கல் இல்லாமல் பார்த்து கொண்டாலே குடல் சம்பந்தப்பட்ட நோய்கள் அவருக்கு வருவதில்லை.

✅அதிக காரமான, எளிதில் செரிக்காத உணவுகள்.

🇨🇭எடுக்க
#வேண்டியவை❓

காரம் குறைந்த, இளஞ்சூடான உணவுப் பொருட்கள், எளிதில் செரிக்கக் கூடிய உணவுப் பொருட்கள்.

நன்றி வாழ்க நலமுடன்
SHIFA FOOT REFLEXOLOGY CENTRE ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை Oddanchatram உங்களை அன்புடன் வரவேற்கிறது Oddanchatram360, tamilnadu. ஒட்டன்சத்திரம் பாத அழுத்த சிகிச்சை மையம் Health+

சுண்டைக்காய் – நோய் தீர்க்கும் அற்புத காய் (40 வரிகள்)1️⃣ சுண்டைக்காய் உடலில் இரத்த சோகை (Anaemia) நீக்கும்.2️⃣ இரத்தத்த...
11/11/2025

சுண்டைக்காய் – நோய் தீர்க்கும் அற்புத காய் (40 வரிகள்)

1️⃣ சுண்டைக்காய் உடலில் இரத்த சோகை (Anaemia) நீக்கும்.
2️⃣ இரத்தத்தில் இரும்புச் சத்து (Iron) அதிகரிக்கச் செய்கிறது.
3️⃣ உடலுக்கு வலிமையும் சக்தியும் அளிக்கிறது.
4️⃣ குறைந்த ரத்த அழுத்தம் (Low BP) உள்ளவர்களுக்கு சிறந்தது.
5️⃣ கல்லீரல் செயல்பாட்டை தூண்டி லிவர் டிடாக்ஸ் செய்கிறது.
6️⃣ சர்க்கரை நோய் (Diabetes) கட்டுப்படுத்த உதவுகிறது.
7️⃣ வாதம், பித்தம், கபம் சமநிலைப்படுத்துகிறது.
8️⃣ குடலில் உள்ள நுண்ணுயிர் தொற்றுகளை அழிக்கிறது.
9️⃣ மலச்சிக்கல் தீர்க்கிறது, ஜீரணத்தை மேம்படுத்துகிறது.
🔟 உடலில் கோலஸ்ட்ரால் குறைக்கிறது.

11️⃣ மூட்டு வலி மற்றும் நரம்பு வலி குறைக்கிறது.
12️⃣ சுண்டைக்காய் குழம்பு உடலில் தேங்கியுள்ள நச்சுகளை வெளியேற்றுகிறது.
13️⃣ பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகளை எதிர்க்கும் இயற்கை மருந்து.
14️⃣ வயிற்று வலி, அஜீரணம், வாயு போன்ற பிரச்சினைகளில் நிவாரணம் தரும்.
15️⃣ பீதி, மன அழுத்தம், தளர்ச்சி நீக்க உதவுகிறது.
16️⃣ மூத்திரகோளாறுகள் (Urinary infections) குறைக்கிறது.
17️⃣ பித்தப்பை கற்கள் உருவாகாமல் தடுக்கும்.
18️⃣ தொண்டை வலி மற்றும் சளி, இருமல் குறைக்கும்.
19️⃣ மாசம் தவறும் பெண்கள் (Irregular periods) சாப்பிட்டால் சீராகும்.
20️⃣ கருப்பை வலிமை பெற சுண்டைக்காய் நல்லது.

21️⃣ மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் உள்ளவர்களுக்கு தினமும் சிறிதளவு சாப்பிடலாம்.
22️⃣ புண், புண்ணாக்கு போன்று தோல் நோய்களுக்கு பயனுள்ளதாகும்.
23️⃣ இரத்தத்தில் உள்ள நச்சு பொருட்களை வெளியேற்றி தூய்மைப்படுத்துகிறது.
24️⃣ தொற்றுநோய்களுக்கு எதிர்ப்பு சக்தி அளிக்கிறது.
25️⃣ உடலின் இம்யூன் சிஸ்டத்தை வலுவாக்குகிறது.
26️⃣ வயிற்றுப்புழுக்கள் மற்றும் அமீபா தொற்று நீக்குகிறது.
27️⃣ மூத்திரகல் கரைய உதவுகிறது.
28️⃣ சிறுநீரகம் சீராக செயல்படச் செய்கிறது.
29️⃣ தொற்று ஏற்படும் புண்களுக்குச் சுண்டைக்காய் விழுது பூசலாம்.
30️⃣ காலேஸ்ட்ரால் அளவு குறைப்பதால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

31️⃣ மூளையின் நரம்பு செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
32️⃣ மூச்சுக்குழாய் தொற்று மற்றும் ஆஸ்துமா குறைக்க உதவுகிறது.
33️⃣ வயிற்றில் உள்ள கசப்பு மற்றும் பித்தம் குறைக்கும்.
34️⃣ சுண்டைக்காய் தூள் ஜீரண பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்து.
35️⃣ குழந்தைகளுக்கு சுண்டைக்காய் குழம்பு உடல் சக்தி அளிக்கும்.
36️⃣ முதியவர்களுக்கு மூட்டு வலி மற்றும் சோர்வு குறைக்கும்.
37️⃣ கண் பார்வை தெளிவாக இருக்க உதவுகிறது.
38️⃣ இரத்த சோகையால் ஏற்படும் மயக்கம், தளர்ச்சி நீக்குகிறது.
39️⃣ சுண்டைக்காய் பொடி வெறும் இட்லி சாதத்துடன் எடுத்தால் ஜீரண சக்தி உயரும்.
40️⃣ மொத்தத்தில் – சுண்டைக்காய் நோய்களை தடுக்கவும், தீர்க்கவும், உடலை வலுப்படுத்தவும் உதவும் இயற்கை மருந்து....

fans SHIFA FOOT REFLEXOLOGY CENTRE ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை ஒட்டன்சத்திரம் பாத அழுத்த சிகிச்சை மையம் Oddanchatram உங்களை அன்புடன் வரவேற்கிறது Oddanchatram360, tamilnadu. Health+

கருணை கிழங்கு(நம் மீது இறக்க குணம் கொண்ட  *கருணை* )"உடல், மனம், ஆன்மாவை குணப்படுத்தும் மறைந்திருக்கும் மருந்துக் கிழங்கு...
11/11/2025

கருணை கிழங்கு
(நம் மீது இறக்க குணம் கொண்ட *கருணை* )

"உடல், மனம், ஆன்மாவை குணப்படுத்தும் மறைந்திருக்கும் மருந்துக் கிழங்கு!"

இன்றைய நம் உணவுப் பழக்கங்களில் “பழமையான கிழங்குகள்” எனப்படும் இயற்கை மருத்துவச் செல்வங்களை நாம் மறந்து விட்டோம்.

ஆனால் நம் முன்னோர்கள் அன்றாட உணவில் அவற்றை சேர்த்திருந்ததற்குப் பின்னால் ஆழமான அறிவும் அனுபவமும் இருந்தது.

அந்த வகையில், “கருணை கிழங்கு” (Taro Root) என்பது இயற்கையின் அரிய பரிசு..

இந்த ஒரு கிழங்கு தான் குடல் சுத்தம், இதய ஆரோக்கியம், பெண்களின் ஹார்மோன் சமநிலை, உடல் எடை குறைப்பு, மலச்சிக்கல், மூலம், பித்த பிரச்சனைகள் போன்ற பல நோய்களை இயற்கையாக குணப்படுத்தும் சக்தி கொண்டது.

இப்போது நாமும் நம் முன்னோர்களைப் போல் கருணை கிழங்கின் நன்மைகளை அறிந்து உணவில் சேர்த்தால், உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல, மன அமைதியும் நீண்ட ஆயுளும் நமக்குக் கிடைக்கும்.

இந்த அற்புதமான கிழங்கின் சக்தியை நாமும் ஆராய்வோம்.

1) இயற்கையின் பால் சத்துக்கள் நிறைந்த உணவு

கருணை கிழங்கு நம் உடலுக்குத் தேவையான பல முக்கிய சத்துக்களை கொண்டுள்ளது
நார்ச்சத்து, வைட்டமின் C, வைட்டமின் B, மாங்கனீஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, ரைபோபிளவின் போன்றவை நிறைந்திருக் கின்றன.
இது உடல் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, ரத்தத்தை சுத்தப்படுத்தி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது.

நவீன மருத்துவ ஆராய்ச்சிகளும் கூறுகின்றன கருணை கிழங்கில் உள்ள நார்ச்சத்து “சிறுநீரகத்தையும், பெருங்குடலையும்” சுத்தமாக வைத்திருக்கும் திறன் உடையது. இதனால் புற்று நோய் வளர்ச்சி தடுக்கப்படுகிறது.

2) செரிமானத்திற்கு இயற்கை மருந்து

இன்றைய வேகமான வாழ்க்கையில் அதிகமானோர் மலச்சிக்கல், வாயு சேர்த்தல், அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுகிறார்கள். இதற்கு ஒரு எளிய தீர்வு கருணை கிழங்கு...

இதில் உள்ள நார்ச்சத்து குடலின் இயக்கத்தை சீராக்கி, கழிவுகள் அடைபடாமல் பார்த்துக் கொள்கிறது.

அதிகமாக வறுத்த உணவு, பால், மைதா போன்றவை சாப்பிடுபவர்களுக்கு குடல் சுவர்கள் நச்சுப்பொருளால் மூடப்பட்டிருக்கும். கருணை கிழங்கு அவற்றை சுத்தம் செய்து, குடலின் ஆரோக்கியத்தைக் காக்கிறது.

3) பெருங்குடல் சுத்தம் செய்து புற்றுநோயைத் தடுக்கிறது

பெருங்குடலில் தேங்கும் கழிவுகள் நச்சாக மாறி நீண்டகாலத்தில் புற்று செல்கள் உருவாகும் அபாயம் உள்ளது. ஆனால் கருணை கிழங்கு இதைத் தடுக்கிறது.
இது ஒரு இயற்கை “டிடாக்ஸ்” உணவு!
கருணை கிழங்கு குடல் சுவர்களை நச்சில்லாமல் வைத்து, ரத்த சுத்திகரிப்பையும் அதிகரிக்கிறது. இதனால் குடல் சார்ந்த நோய்கள், புண்கள், புற்றுநோய் அபாயம் ஆகியவை குறைகின்றன.

4) இதயத்திற்கு இயற்கை காவலன்

கருணை கிழங்கில் உள்ள பொட்டாசியம் இதயத்தின் துடிப்பைச் சீராக்குகிறது.
இது ரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்தி, இதய ரத்தக் குழாய்களில் கொழுப்பு அடைப்பைத் தடுக்கும்.
வாரம் மூன்று அல்லது நான்கு முறை கருணை கிழங்கை சமைத்து சாப்பிடுபவர்களுக்கு, மாரடைப்பு அல்லது இதயக் கோளாறு ஏற்படும் வாய்ப்பு மிகக் குறைவாகும்.

இதய நோய் மருந்துகளில் உள்ள பல பக்க விளைவுகளைத் தவிர்த்து, இயற்கையாக இதயத்தை வலுப்படுத்த விரும்புபவர்களுக்கு இது ஒரு அருமையான உணவு.

5) உடல் எடை குறைக்கும் இயற்கை துணை

பலர் உடல் எடையை குறைக்க முயலும்போது அவசியமான சத்துக்களை இழக்கிறார்கள். ஆனால் கருணை கிழங்கு இதை சமநிலைப் படுத்துகிறது.
இதில் உள்ள மெதுவாக செரிமானமாவதான கார்போ ஹைட்ரேட்கள், இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தி, அடிக்கடி பசித்தல் உணர்வைத் தடுக்கின்றன.

அதனால் கருணை கிழங்கு உண்மையான இயற்கை சாப்பாட்டு மருந்து இது எடை குறைப்புக்கும், சக்தி நிலை பேணுவதற்கும் உதவுகிறது.

6) மூலம் மற்றும் குடல் புண் பிரச்சனைகளுக் கான நிவாரணம்

மூலம் நோயால் அவதிப்படும் பலர் நீண்டகால மருந்துகளால் அலுத்துப் போயிருக்கிறார்கள். ஆனால் கருணை கிழங்கு இந்த பிரச்சனைக்கு இயற்கை தீர்வாக உள்ளது.
இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் நுண்ணூட்டங்கள் குடல் சுவர்களில் ஏற்பட்டிருக்கும் புண்களை ஆற்றுகிறது.
தினமும் ஒரு வேளை கருணை கிழங்கை உணவில் சேர்ப்பதால் மலச்சிக்கல் நீங்கி, ஆசனவாயில் ஏற்பட்டுள்ள புண்கள் குணமடைகின்றன.

இது குடலின் இயக்கத்தை சீராக வைத்திருப்பதோடு, நெடுநாள் மலச்சிக்கல் பிரச்சனையையும் முற்றிலும் நீக்குகிறது.

7) பெண்களின் ஹார்மோன் சமநிலைக்கு வரம்

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலி, ஒழுங்கின்மை, மனநிலை மாற்றங்கள் போன்றவை ஹார்மோன் சமநிலை யின்மையால் தான்.
கருணை கிழங்கில் உள்ள மாங்கனீஸ் மற்றும் இரும்புச்சத்து ஹார்மோன் உற்பத்தியை ஒழுங்குபடுத்துகிறது.
மாதவிடாய் பிரச்சனைகள், கருப்பை அழற்சி போன்றவற்றை தணிக்க உதவுகிறது.

தொடர்ந்து இதை உணவில் சேர்ப்பதால் பெண்களின் உடல் மற்றும் மனநிலைக்கு அமைதி கிடைக்கிறது.

8( பித்தக் கட்டுப்பாடு மற்றும் கற்கள் உருவாவதைத் தடுக்கிறது

பித்தம் அதிகரிக்கும் போது உடலில் வெப்பம், அமிலத்தன்மை, முகப்பருக்கள், கல்லீரல் கற்கள் போன்ற பிரச்சனைகள் உருவாகும்.
கருணை கிழங்கு இயற்கையாக பித்தத்தை கட்டுப்படுத்தி, கல்லீரல் மற்றும் பித்தப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.
இதில் உள்ள தாதுக்கள் பித்தக் கற்கள் உருவாகாமல் தடுக்கின்றன.

9) மன அமைதிக்கும் சக்திக்கும் துணை

கருணை கிழங்கு ஒரு சத்தான அடிமூல உணவு. இது உடலுக்கு நிலைத் தன்மையையும், மனதிற்கு அமைதியையும் அளிக்கிறது.
அயர்ச்சி, மன அழுத்தம், கவலை போன்றவற்றை குறைக்கும் உணவாக இதை “சத்துவ உணவு” வகையில் குறிப்பிடலாம்.

சமைத்த கருணை கிழங்கை சிறிது மஞ்சள், எலுமிச்சை, உப்பு சேர்த்து சாப்பிடுவது மன அமைதியை அளிக்கும் சிறந்த வழி.

10) நலவாழ்வின் முழுமை வாரம் மூன்று முறை சாப்பிடுங்கள்...

இன்றைய வேகமான வாழ்க்கையில் கருணை கிழங்கு போன்ற இயற்கை உணவுகளை மீண்டும் நம் தட்டில் சேர்க்கும் காலம் வந்துவிட்டது.
வாரம் மூன்று முதல் நான்கு முறை கருணை கிழங்கை வேகவைத்து, வறுத்து அல்லது குழம்பாக சாப்பிடுங்கள்.

சிறந்த குடல் ஆரோக்கியம், இதய வலிமை, சுத்தமான ரத்தம், சமநிலை பெற்ற மனம் அனைத்தையும் இந்த ஒரு கிழங்கு நமக்குத் தரும்!

நம் உடலுக்குத் தேவையான மருந்துகள் மண் வளத்தில் தான் இருக்கின்றன. கருணை கிழங்கு அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இது உடலை சுத்தப்படுத்தி, மனதை அமைதியாக்கி, ஆன்மாவை உற்சாகப் படுத்துகிறது. இதை நம் சமையலறையில் ஒரு மருத்துவமனை போல நினைத்து பயன்படுத்துங்கள். ஒவ்வொரு உணவும் ஒரு மருந்தாக மாறும்!”

நன்றி
SHIFA FOOT REFLEXOLOGY CENTRE ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை Oddanchatram360, tamilnadu. ஒட்டன்சத்திரம் பாத அழுத்த சிகிச்சை மையம் Highlights Oddanchatram உங்களை அன்புடன் வரவேற்கிறது fans Health+

25/10/2025

மாதுளையின் மகத்துவம் பற்றி மருத்துவர் சிவராமன் அவர்களின் பதிவு

25/10/2025

நேந்திரம் பழத்தின் சிறப்புகள் பற்றி மருத்துவர் சிவராமன் அவர்களின் பதிவு

25/10/2025

Dr sivaraman speech about benefits of aval .

25/10/2025

Address

Oddanchatram

Opening Hours

Monday 6am - 10pm
Tuesday 6am - 9pm
Wednesday 6am - 9pm
Thursday 6am - 9pm
Friday 6am - 9pm
Saturday 6am - 6pm
Sunday 6am - 5pm

Telephone

+919943855060

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஒட்டன்சத்திரம் பாத அழுத்த சிகிச்சை மையம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ஒட்டன்சத்திரம் பாத அழுத்த சிகிச்சை மையம்:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram