SRI Thirumoolar Herbals

SRI Thirumoolar Herbals Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SRI Thirumoolar Herbals, Medical and health, No. 39, Veerampattinam Road, Ariyankuppam, Pondicherry.

இங்கு மருதாணி இலை பொடி மொத்தமாகவும் சில்லரையாகவும் கிடைக்கும்  whatsapp number: 9500473366Email id -mohanherbal.product@...
15/12/2019

இங்கு மருதாணி இலை பொடி மொத்தமாகவும் சில்லரையாகவும் கிடைக்கும்
whatsapp number: 9500473366
Email id -mohanherbal.product@gmail.com

இங்கு அவுரி இலை பொடி மொத்தமாகவும் சில்லரையாகவும் கிடைக்கும்..     whatsapp Number :9500473366Email id -mohanherbal.produ...
15/12/2019

இங்கு அவுரி இலை பொடி மொத்தமாகவும் சில்லரையாகவும் கிடைக்கும்..
whatsapp Number :9500473366
Email id -mohanherbal.product@gmail.com

27/04/2018

தாமரை விதை மாலை

#தாமரைவிதை மாலை

CALL: 8681058252

லட்சுமி தேவி தாமரையில் வசிப்பதால், வீட்டில் தாமரை விதைகளில் செய்யப்பட்ட ஜெபமாலையை வைத்திருப்பது, அவரை நம் வீட்டிற்கு வரவழைக்க செய்யும்.

பணத்தை வசீகரிக்கும் தன்மை கொண்டது இந்த பரிகார முறை. இதை வியாழக்கிழமைகளில் மட்டுமே செய்ய வேண்டும். எதிர்பாராத பண வரவு (சிறு தொகையானாலும் கூட)வந்தால் அதை கொண்டு மட்டுமே செய்ய பலன் தரும்.குறிப்பிட்ட நேரம் எதுவும் இதற்க்கில்லை. பணம் வந்தவுடன் செய்யலாம். எந்த நேரமானாலும். ஆண் பெண் இருவரும் செய்யலாம் (பெண்கள் மாத விடாய் காலங்களில் தவிர்க்கவும்)

வியாழக்கிழமைகளில் எதிர்பாராத பணவரவு, சிறு தொகையாக இருப்பினும் சரி, அல்லது பெரும் தொகையாக இருப்பின் அதில் சிறு பகுதியை தனியாக எடுத்து ஒரு வெள்ளை நிற கவரில் அதை போட்டு வைத்து, கிழக்கு நோக்கி ஏதேனும் ஆசனத்தில் சம்மணமிட்டு அமர்ந்து கவரில் ஏதேனும் ஒரு கை வைத்து 108 முறை தாமரை மணி மாலை கொண்டு காயத்ரி மந்திரம் ஜெபிக்கவும். பின்பு அதை அப்படியே எடுத்து பூஜை செய்யும் இடத்திலோ அறையிலோ வைத்து விடவும். ஒரு முறை செய்தால் போதும். இது நம் இல்லம் தேடி பணத்தை வரச்செய்யும் முறையாகும்.

அனைத்து நாடுகளுக்கும் COURIER இல் அனுப்பி வைக்கப்படும்.
மொத்தமாகவும், சில்லரை யாகவும் எங்களிடம் கிடைக்கும்.

CALL:+91-8681058252
+91-9500473366
email:mohanherbal.product@gmail.com

தொட்டதெல்லாம் பொன்னாக்கும்பண வசியம் செய்யும் கருப்பு மஞ்சள்பெற: 8681058252தொட்டதெல்லாம் பொன்னாக்கும் கரு மஞ்சள் அற்புத ப...
21/04/2018

தொட்டதெல்லாம் பொன்னாக்கும்
பண வசியம் செய்யும் கருப்பு மஞ்சள்
பெற: 8681058252
தொட்டதெல்லாம் பொன்னாக்கும் கரு மஞ்சள் அற்புத பலனைப் பற்றி பார்க்கவிருக்கிறோம். மஞ்சள் வகைகளிலே அபூர்வமாக கிடைக்ககூடியதான ஒன்று தான் தொட்டதெல்லாம் பொன்னாக்கும் கருமஞ்சள் ஆகும்
வட மாநிலங்களில் பல குக்கிராமங்களிலும் இன்றும் இது தன வசியத்திற்க்கு அன்றாடம் பலரால் உபயோகிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாய் நாட்டு மருந்துகள் விற்பனை செய்து வருவோருக்கு கூட இது பற்றி தெரியாதது ஆச்சரியமே. முன்பு இவை கிடைப்பது மிக அரிது. இந்த அபூர்வ கருமஞ்சள் இமயமலை, மத்திய பிரதேசம் மற்றும் நேபாள், இந்தோனேசியா பகுதியில் விளைபவை ஆகும். இதை திலகமாக இட்டு செல்ல தன வசியம்-பண வரவு சித்திக்கும். சனி மற்றும் குருவினால் ஏற்படும் கஷ்டங்கள் விலகும். காளிக்கு மிக உகந்ததாக கருதப்படும் இது ஜாதகத்தில் ராகுவினால் உண்டாகும் தோஷத்தையும் குறைக்க கூடியது. ஏழரை சனி, அஷ்டம சனி மற்றும் கெடுதலான திசை புத்திகள் நடந்தாலும் மற்றும் மாந்த்ரீக பாதிப்புகளால் நீங்கள் துன்பப்பட்டுக் கொண்டு இருந்தாலும் கருமஞ்சள் அணிவதால் நிச்சயம் வெற்றிகள் உண்டாகும்.
பணத்தை எதிர் நோக்கி வெளியில் செல்லும் போது இதை நெற்றியில் இட்டு மற்றும் தன்னுடன் எடுத்து செல்லலாம். வீட்டில் மற்றும் வியாபார/தொழில் செய்யும் இடங்களில் பண பெட்டியில் / பீரோவில் வைக்கலாம். கணவன் மனைவி கருத்து வேறுபாடு மற்றும் சண்டைகள் மிகுந்து இருந்தால், மனைவி இதை குழைத்து முகம் முழுதும் தேய்த்து குளித்து வர தாம்பத்தியம் சிறக்கும்.
சட்டீஸ்கர் மாநிலங்களில் இன்றும் இதை நடு விரலில் ஊசியால் குத்தி அதன் ரத்தத்தில் இதை குழைத்து நெற்றியில் இட்டு செல்கின்றனர். வராத பணமும் வந்து சேரும் என்பது நம்பிக்கை.

பல அரிய மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டது கருமஞ்சள். கருமஞ்சளின் மருத்துவ குணங்களை பார்க்கும்போது AIDS, HIV, CANCER, ASTHMA உள்ளிட்ட கொடிய நோய்களை குணப்படுத்த கூடியது, தொட்டதெல்லாம் பொன்னாக்கும் கரு மஞ்சளில் காளியும், பைரவரும் வசிக்கிறார்கள் என்று சாஸ்திரங்கள் உரைக்கின்றன. இந்த கரு மஞ்சளை சிவப்பு பட்டு துணியில் கட்டி கழுத்தில் அணிந்திருந்தால் நாம் செய்யும் செயல்களில் எல்லாம் எதிர்பாராத வெற்றிகளை கொடுக்கும், வாழ்வில் எதிர்பாராத முன்னேற்றங்களை கொடுக்கும், எதிர்பாராத தன வரவுகளையும் பொருள் வரவுகளையும் உண்டாக்கும், இதுவரை வெளியில் கொடுத்து திரும்பி வராத பணம் திடீரென எதிர்பாராமல் நல்லபடியாக வந்து சேரும், அற்புதமான முன்னேற்றத்தையும் பண வரவுகளையும் தருவதால் வியாபாரிகள் கட்டாயம் அணியவேண்டியது கருமஞ்சள் ஆகும். வாழ்வில் எதிர்பாராத வெற்றிகளை கருமஞ்சள் பெற்றுத்தரும். ஆகையால் வாழ்வில் வெற்றியையும் முன்னேற்றத்தையும் விரும்பும் அனைவரும் கருமஞ்சள் அணியலாம். சிவப்பு பச்சை கலந்த பட்டுத் துணியில் கருமஞ்சள் வைத்து பணப் பெட்டியில் வைத்தால் பண வரவு அதிகரிக்கும். அனுகவும்: 8681058252

10/02/2018

ஆண்மை - இழந்த சக்தியை மீண்டும் கொடுக்கும் - தாது புஷ்டி மாத்திரை
(impotency)

+91-8681058252
+91-9500473366

தாது விருத்தி மாத்திரை ஆண்மையை விருத்தி செய்வதில் மிக வல்லமை மிக்கது.இது வெறும் ஆண்மை விருத்தி மாத்திரை மட்டுமல்ல. நம் உடலில் உள்ள சப்த தாதுக்களை நல்ல நிலையில் இருத்தி, உடலின் ஆரோக்கியத்தன்மையை நிலைநாட்டும்.

சப்த தாதுக்கள் என்னும் ஏழு வகைத் தாதுக்கள் நம் உடலில் சரியாக இருந்தால், உடலில் நோய்கள் என்பதே இல்லை.சர்க்கரை வியாதி, சப்த தாதுக்களின் குறைவால்தான் நேருகிறது .சர்க்கரை வியாதியால் தாதுக்கள் நலிந்து, அந்தரங்கம் என்பது வெறும் மனதின் ஆசையுடன் நின்று விடுகிறது,உடல் தன் இயலாமையால் ஒத்துழைப்பதில்லை.

இந்த இயலாமை, பல குடும்பங்களில் விவாக ரத்து என்ற மோசமான நிலை வரை சென்றுவிடுகின்றன.அதை இந்த தாது விருத்தி மாத்திரை 48 நாட்களில் சரி செய்யும். பல கூடாத பழக்க வழக்கங்களால் உண்டான வெட்டையினால் ஏற்பட்ட உடல் பாதிப்புகளையும் இது விரைவில் குணமாக்கும்.

சப்த தாதுக்கள் என்பன, நிணநீர், இரத்தம்,தசை,கொழுப்பு,எலும்பு,மஜ்ஜை மற்றும் சுக்கிலம் ஆகியனவாகும்.

இன்றைய காலகட்டத்தில் மாறிவரும் உணவுப் பழக்கங்களாலும், பழக்கவழக்கங்களாலும் ஆண் பெண் இருவருக்குமே உடலுறவு சக்திஎன்பது குறைந்து கொண்டே வருகின்றது. நாம் உண்ணும் உணவில் போதிய சத்துக்கள் நமக்கு கிடைப்பதில்லை. அதுமட்டுமின்றி இன்றைய நவீன உலகின் சூழல் அதாவது பண்டைய காலங்கள் போல் இல்லாமல் மிக வேகமான அவசர இயந்திர வாழ்க்கை அதனால் உண்டாகும் மன நிம்மதி அற்ற சூழல் போன்ற காரணங்களால் இன்றைய ஆண் பெண் இருவருக்குமே உடலுறவு சக்தி குறைந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.

இந்த சூழலில் பல ஆடவர்கள் ஆங்கில மருந்துகளை நாடி சென்று மேலும் மேலும் தங்களுடைய உடலுறவு சக்தியை குறைத்துக்கொண்டு பின் வருத்தப்படுவதும் நடைபெற்று வருகிறது. இன்றைய பெண்களின் நிலைதான் என்ன சீரற்ற மாதவிடாய், கர்பப்பை கோளறு என்று சொல்வது வாடிக்கையாகி விட்டது. முன் காலங்களில் பெண்கள் எட்டு ஒன்பது குழந்தைகளை இயல்பாக பெற்ற நிலை மாறி இன்று ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள படாத பாடு படுகின்றனர் என்பதும் நாம் மறுக்க முடியாத உண்மை. இந்நிலை மாற வேண்டும் நம் சமுதாயம் மீண்டும் ஒரு நிம்மதியான குடும்ப வாழ்வினை அனுபவிக்க வேண்டும் என்ற சீரிய நோக்கில் நம் சித்தர்கள் அருளிய சித்த மருத்துவத்தின் துணை கொண்டு நமது அற்புத படைப்பு - நீண்ட நேர உடலுறவு சக்தி தரும் அற்புத மாத்திரை - இந்த மாத்திரை எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படுத்தாது, ஆண் பெண் பேதமின்றி அனைவரும் சாப்பிடலாம், இதில் 15 வகையான மூலிகைகள் சேர்த்து செய்யப்படுகிறது, இதில் சில மூலிகைகளை பற்றி உங்களின் நன்மைக்காக இங்கே குறிப்பிடுகிறேன்.

அதிமதுரம் :
ஆண் பெண் மலடு நீக்கும் ஒரு மா மருந்து அதிமதுரம்.குழந்தை பேறு இன்மையை நீக்கும் மா மருந்து. மனிதர்களுக்கு தீங்கினை விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் வல்லமை கொண்டது. தாது விருத்தியை உண்டாக்கும். போக சக்தியை அதிகரிக்கும். தீய பழக்கங்களால் உடலில் இழந்த போக சக்தியை மீட்டு தரும். பெண்களின் கர்ப்பப்பை நோய்களை நீக்கும். சிறுநீரில் உண்டாகும் உதிர போக்கை நீக்கும், சிறுநீர் பையில் உள்ள புண்களை ஆற்றும். சொட்டு மூத்திரத்தை குணப்படுத்தும்.

ஓரிதழ் தாமரை :
உறக்கத்தில் விந்து வெளியேறுதல், உடலுறவில் நாட்டம் இல்லாமை, சிறுநீரில் விந்து வெளியேறுதல், உடலில் ஏற்படும் தாது நஷ்டம் போக்கி தாதுவை உண்டாக்கும், தனிமேகத்தை தொலைக்கும், மேனிக்கு அழகு தரும்.

கடுக்காய் :
கடுக்காய்க்கு அமுதம் என்று ஒரு பெயருண்டு, தேவர்களின் அமுததிற்கு ஒப்பானது கடுக்காய், துவர்ப்பு சுவை உடையது, துவர்ப்புச் சுவையே இரத்தத்தை விருத்தி செய்வதாகும். கடுக்காய் இரத்த விருத்தியை உண்டாக்கி உடல் உள் உறுப்புகளில் உண்டானஇரணங்களை (புண்களை) ஆற்றி, தோல் நோய்களை நீக்கி, உடல் உஷ்ணத்தை போக்கி, வெள்ளைப்படுதலை நீக்கும். உடல் பலவீனத்தை போக்கி, ஆண்களின் உயிரணு குறைபாடுகளை நீக்கி, இளமை தோற்றத்தையும் உண்டாக்கும்.

ஜாதிக்காய் :
நேச்சுரல் வயாகரா என்று அழைக்கப்படும் ஜாதிக்காய் காமத்தை பெருக்கும், விந்து உற்பத்தியை அதிகரிக்கும், ஆண்மை குறைவை போக்கும், நரம்பு தளர்ச்சியை போக்கும், நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தும், நீர்த்துப் போன விந்தினை கெட்டிப்படுத்தும், விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும், விந்து முந்துதலை தடுத்து நீண்ட நேர உடலுறவுக்கு துணைப்புரியும்.

பூனைக்காலி விதை
இவை சப்த தாதுக்களை வளப்படுத்த உதவும்.இரத்தத்தை பெருக்கி சுக்கில உற்பத்தியைத் தூண்டும்.அந்தரங்கத்தில் தளர்ச்சியை நீக்கக் கூடியது. சாதாரணமாக ஏற்படும் உடற் தளர்ச்சியையும் போக்கி உடலை வளம் பெறச் செய்வது.உடலின் கற்றாழை நாற்றமும் ,மூல நோயும் குணமாகும்.

இப்படிப்பட்ட பல அதி அற்புத மூலிகைகள் , ஒருங்கே சேர்ந்த சிறப்பு கலவை தான் இந்த தாது விருத்தி மாத்திரை.

வெறும் ஆண்மைக்குறைபாடு மட்டும் நீக்காமல் , இலவச இணைப்பாக உடலின் அனைத்து வகையான வியாதிகளையும், சீர்செய்யும் இந்த அற்புத மூலிகை மருந்தை முறையாக பயன்படுத்தி, சிறப்பாக வாழலாம்.

இத்தகைய அபூர்வ சக்திகளை தன்னகத்தே கொண்ட அற்புத மூலிகைகள் பதினைந்தினை கொண்டு உருவாக்கப்பட்டது தான் - நீண்ட நேர உடலுறவு சக்தி தரும் அற்புத மாத்திரை, இதனை ஆண் பெண் பேதமின்றி அனைவரும் உண்ணலாம், சீர்கேடான நம் உடலை சீராக்கி, நம் உடலில் புதிய இரத்த விருத்தியை உண்டாக்கி, நமது நரம்பு மண்டலங்களை வலுப்படுத்தி, விந்துவில் உயிரணுக்களின் உற்பத்தியை தோற்றுவித்து, விந்துவை கெட்டிப்படுத்தி நீண்ட நேர உடலுறவுக்கு சக்தி தருவது - நீண்ட நேர உடலுறவு சக்தி தரும் அற்புத மாத்திரை. இந்த மாத்திரையை காலையில் வெறும் வயிற்றில் இரண்டும், இரவு படுக்கைக்கு செல்லும்போது இரண்டும் பாலுடன் சேர்த்து சாப்பிட வேண்டும். ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட வேண்டும். ..இது முழுக்க முழுக்க பின் விளைவுகளை உண்டாக்காத மூலிகை மருந்தாகும்.

நீண்ட நேர உடலுறவு சக்தி தரும் அற்புத மாத்திரை பெற
தொடர்பு கொள்ளவும் :

பணத்தை வங்கி கணக்கில் செலுத்தி, Courier மூலம் மருந்தைபெறமுடியும்.
அனைத்து மருந்துகளும் Courier மூலம் அனைத்து நாடுகளுக்கும் அனுப்பபடும்.

மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண்:
+91-8681058252
+91-9500473366
email:mohanherbal.product@gmail.com

பணத்தை வங்கி கணக்கில் செலுத்திவிட்டு… உங்கள் முகவரியைSMS ல் அனுப்பி… விரைவாக Courier மூலம் மருந்தை பெறலாம்.

10/02/2018

சித்தர்கள் பெற்றுதந்த அற்புதமான சக்தி படைத்த ரசமணிகள்:
#ரசமணி
CALL: +91-8681058252
WHATSAPP: +91-9500473366

பாதரசத்தை மணியாக கட்டுவதே ரசமணி என்று அழைக்கப்படுகிறது (நீர்மமாக உள்ள உலோகத்தை திண்மமாக மாற்றப்படுகிறது).தற்க்கால அறிவியலில் மற்ற உலோக கலப்பு இல்லாமல் இது சாத்தியம் இல்லை.ஒன்று பாதரசத்தை -39C குளிர்ச்சி படுத்தினால் திண்மமாகும்.வெப்பத்தை அதிகப்படுத்தினால் பழைய நிலையான நீர்மத்திக்கே வந்துவிடும்.மற்ற உலோகத்தோடு கலந்து மணியாக செய்யும் போது,ஆய்வுகூட சோதனையில் உண்மைத்தன்மை தெரிந்துவிடும்.

ஏறக்குறைய நம்முடை சித்தர்கள் அனைவருமே பாதரசத்தின் சிறப்பையும்,இதன் பல்வேறு பெயர்களையும் ,ரசத்தை தூய்மை படுத்தும் முறைகளையும் , அதை மணியாக எப்படி செய்வது,செய்த மணிக்கு எவ்வாறு குறிப்பிட்ட சக்திகளை அளிப்பது.இதனை கொண்டு உடம்பை எவ்வாறு காய கல்பமாக மாற்றுவது,மேலும் தீராத நோய்களை தீர்ப்பது என்பதை சில சித்தர்கள் வெளிப்படியாகவும் ,சில சித்தர்கள் உவமையோடும் பல்வேறு பாடல்களில் பாடிவைத்து உள்ளனர்,
மூலிகைகளுக்கு சாபநிவர்த்தி செய்து அதன் உயிரும்,தெய்விக சக்தியும் கொண்டே செய்யும் ரசமணியே 100% பலன் தரும் என்பதுதான் உண்மை.
இவ்வாறு கட்டிய மணியை புடம் போட்டு எடுத்து ,நூலில் கோர்த்து உடம்பில் படும்படி அணிந்து கொள்ளலாம்.
இப்படி அணியும் மணியானது,

1.நம் உடம்பில் உள்ள வாத,பித்த,கபத்தை ஒழுங்குபடுத்தி,உடலை சீராக வைக்க உதவும்
2.உடல் எப்பொழுதும் களைப்பு இன்றி சுறுசுறுப்பாக இருக்கும் .
3.இரத்தைத்தை சுத்திகரித்து ,இரத்த ஓட்டத்தை சீராக்கும் ,இதன் மூலம் இரத்த அழுத்தம் என்ற பேச்சிக்கெ இடம் இல்லை.
4.ஞாபக சக்தியை தூண்டி,சிந்தனையை ஒருநிலைபடுத்துகிறது,
5.விந்துவை கட்டிபடுதும் ,இதன்னால் உடலுறவில் நீண்ட நேரம் ஈடுபடலாம்.
6.சப்த தாதூக்களையும் சரிவர இயங்க செய்யும்,இதன் மூலம் மனிதனுக்கு நோய் அணுக்காது ,உடலில் நோய் இருந்தாலும் இதை ரசமணி உண்டுவிடும்.
7.உடல் வெப்பநிலையை சமநிலைபடுத்தும்,தோற்ற பொழிவை கொடுக்கும் ,வயதனாலும் இளமைதன்மையை அப்படியே வைத்து இருக்கும்.
8.எளிமையாக சொல்வது என்றால் எந்த நோயையும் வரவிடாது,இருக்கும் நோயையும் தங்கவிடாது.
இது முதல்படிதான்,மேலும் இவ்வாறு தயாரிக்கப்பட ரசமணிக்கு (சக்தி தருவது) சாரணை என்று சொல்லப்படும் மூலிகை சறுக்களை ஊட்டுவதன் மூலம் எண்ணில் அடங்கா சக்திகளை பெறலாம்,

மேலும் சித்தர்கள் சாதாரண மனிதர்களுக்கு உண்டாக்கும் பிரச்சனைகளை தீர்க்கக்கூடிய ரசமணி மற்றும் அதற்க்கு சக்தி ஏற்றும் முறைகளை கூறி உள்ளனர்.

அசல் இரசமணியை வீட்டின் ஈசானிய மூலையில் புதைத்தால் சகல தேவாதிதேவர்களும் சித்தர்களும் வந்து போற்றி ஆசிர்வதிப்பார்கள்.

மேலும் கீழ்கண்ட பல்வேறு பிரச்னைகளுக்கும் ரசமணியை கொண்டே சரிசெய்யலாம்:
1.கணவன் மனைவி இடையில் ஏற்படும்,வீண் சண்டைகளை தவித்து குடும்ப ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.
2.வியாபாரம் மற்றும் தொழில் உயர்வு போன்றவற்றை சிறந்த முறையில் ஏற்ப்படுத்தி தரும்.
3.எந்த ஒரு கெட்ட சக்தியும் பலிக்காது ,ஏவியவரை உடனே தாக்கும். செய்வினை ,ஏவல் ,பில்லி,சூன்யம் போன்ற கெட்ட சக்திகளில் இருந்து பாதுகாக்கவும்,இவற்றின் பாதிப்புகளை அகற்றவும்.
4.எதிரிகள் தொல்லை மற்றும் கடன் தொல்லைகளில் இருந்து விடுபட வைக்கும்.
5.நவ கிரகங்களையும் கட்டுபடுத்தும் பண்பு ரசமணிக்கு உண்டு என்பதால் ,எல்லாவிதமான ஜாதக தடைகளையும் கலைந்து அதிரடியான மாற்றத்தை உணரலாம்.
6.ஜோதிடர் ,எண் கணிதர் ,குறியாடி ,பிரசன்னம் பார்ப்போர் இவர்களின் வாக்கு வன்மையை அதிகரிக்க செய்யும் ,மேலும் காரிய சித்தி ,வாக்கு பலித்தல் எளிதில் கிடைக்கும்
7.இந்த ரசமணி அணிந்தவர்கள் நினைத்த சகலவிதமான நல்ல காரியங்களும் நடக்கும்.
8.திருமண தடையை நீக்கும்.
9.வேலைவாய்ப்புக்கான தடையை நீக்கி நல்ல வாய்ப்பை உருவாக்கி தரும்
10.இடி,மின்னல்,புயல்,கடல் கொந்தளிப்பு போன்ற இயற்கை அழிவுகளில் இருந்து பாதுகாக்கும்,அணித்து இருப்போரை எதுவும் அண்டாது.
11.ரசமணி அணிந்தால் காரியசித்தி ,வாக்கு பலிதம் போன்றவறை எளிதாக அடையலாம்.
12.வாகனங்களில் போகும் போது ஏற்படும் விபத்துகளை தடுக்க வல்லது,நம்முடைய விழுப்புணர்வை அதிகப்படுத்தும்.
13.குழந்தைகளுக்கு ஏற்படும் சகலவிதமான பிரச்சினைகளை வரவிடாமல் பாதுகாப்பு அரண் போல் இருந்து காக்கும்.

இதுபோன்ற எண்ணற்ற ஆற்றல்களை அள்ளித்தரும்.
அற்புதமான சக்தி படைத்த ரசமணிகள். வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தக்கூடிய தன ஆகர்ஷன ரசமணிகள்.இதை எப்படி பயன்படுத்திக்கொள்வது என்பதையும் .அதற்கான மந்திரங்களையும் தருகிறோம் இம்மணி அணிந்திருப்வருக்கு ஜாதகத்தில் உள்ள எந்த பாதிப்பும் வராது.இது போன்ற நிறம் மாறக்கூடிய மணிகள் எங்களிடம் மட்டும்தான் கிடைக்கும்.

இம்மணிகள் ரசவாத முறைப்படி செய்யப்பட்டுள்ளது.
1.பஞ்ச பூத மணி உடலில் உள்ள நோய்களையும் .முக்குற்றத்தையும் போக்கவல்லது.

2.நவக்கிரக வசிய மணி..திருமணத்தடை, செவ்வாய்தோசம்,சனி யின் ஆதிக்கம்,போன்ற கிரஹ பிரச்சினைகளை நீக்கி நலம் தரும்.

3.சர்வ வசிய மணி .வசியம், தம்பனம்,ஆகர்ஷனம் போன்ற சர்வ வேலைகளையும் செய்யக்கூடியது.

(குறிப்பு) அவரவர் ராசி நடசத்திரத்தின் பிரச்சினைகளின் வண்மையை பொருத்துதான் மூலிகைகளின் புடம் சக்தியை கூட்டுவதோ குறைப்பதோ ஆகும் எனவேதான் இங்கே விலையை குறிப்பிடவில்லை.

உங்களுக்கு உண்மையாக என்னென்ன தேவையோ அதை தெரிவித்து சரியான உண்மையான ரசமணியை வாங்கி பயன் அடையுங்கள்.

உண்மையான ரசமணியை கண்டறியும் சோதனைகள்:
1.இரும்பு சட்டியில் இட்டு உருக்க உருகிவிடும் பின்பு பழையபடி காட்டிகிவிடும்.
2.கீழே போட்டால் உடையாது ,
3.உள்ளங்கையில் ரசமணியை வைத்து நடுவிரலால் மணியை தொட கரண்ட் ஷாக் போல அடிக்கும்(வாத,பித்த,கப நாடியை கட்டுக்குள் கொண்டு வரும் )
“விதியாளி காண்வான் பாரு”
என்ற சித்தர்களின் கூற்றுப்படி விதி உள்ளவர்களுக்கு மட்டுமே ரசமணி வந்து அமையும் மேலும் அதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை அனுபவிக்க முடியும்.

பணத்தை வங்கி கணக்கில் செலுத்தி, Courier மூலம் பெறமுடியும்.
Courier மூலம் அனைத்து நாடுகளுக்கும் அனுப்பபடும்.

மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண்:
CALL: +91-8681058252
WHATSAPP: +91-9500473366
E-MAIL:mohanherbal.product@gmail.com
உங்கள் முகவரியைSMS ல் அனுப்பி… விரைவாக Courier மூலம் பெறலாம்.

ரசமணி செய்யும் முறை பற்றியும், ரசமணி தொடர்பான தகவல்களும் மற்றும் சந்தே௧ங்களுக்கு விடையும் தெளிவாக கீழ்௧ண்ட வீடியோவில் ௨ள்ளது. முழுமையாக பார்த்து பயன்பெறுங்கள்

இங்கு நிலவேம்பு சூரணம் மொத்தமாகவும் சில்லரையாகவும் கிடைக்கும்
05/10/2017

இங்கு நிலவேம்பு சூரணம் மொத்தமாகவும் சில்லரையாகவும் கிடைக்கும்

ஆகாச கருடன் கிழங்கு (Akasa Garudan Kilangu) #ஆகாசகருடன்கிழங்கு  CALL:+91-9500473366மூலிகையின் பெயர் -: ஆகாச கருடன் கிழங்...
25/03/2017

ஆகாச கருடன் கிழங்கு (Akasa Garudan Kilangu)

#ஆகாசகருடன்கிழங்கு

CALL:+91-9500473366

மூலிகையின் பெயர் -: ஆகாச கருடன் கிழங்கு.
தாவரப்பெயர் -: CORALLO CARPUS.
தாவரக் குடும்பம் -: CUCURBITACEAE.
வேறு பெயர்கள் -: கொல்லன் கோவை, பேய்சீந்தில் முதலியன

வீட்டில் ஆகாச கருடன் கிழங்கை கயிற்றில் கட்டித் தொங்கவிட்டால், காற்றில் உள்ள ஈரக் காற்றை உறிஞ்சிக் கொண்டே, கொடி வீசித் தளிர்க்கும்.இது வெகு சீக்கிரம் தழைத்து வளர்ந்தால் வீடு சுபிட்சமாக இருக்கும்.இந்தக் கிழங்கு இருக்கும் இடத்தில் எந்த விஷ ஜந்துக்களும் அணுகாது.அப்படி வந்தால் அவற்றின் விடம் பங்கப்படும அளவுக்கு, சக்தியுள்ளது இந்த ஆகாச கருடன் கிழங்கு. பூமியில் ஊர்ந்து செல்லும் பாம்பு வகைகள் ஆகாயத்தில் கருடன் பறந்து செல்வதைப் பார்த்தால் ஓடி ஒளிந்து கொள்ளும். அதே போல் இக் கிழங்கின் வாசனை அறிந்தாலும் அந்த இடத்தை விட்டு உடனே அகன்று விடும், ஓடி விடும். வீட்டுப்புறத்தைச் சுற்றியும் பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் அண்டாமலும் பாதுகாக்கும்.

இது திருஷ்டி, தோஷங்கள் மட்டுமல்லாமல் சித்த மருத்துவத்திலும் தொன்றுதொட்டு பயன்பட்டு வருகிறது.
பணத்தை வங்கி கணக்கில் செலுத்தி, Courier மூலம் பெறமுடியும்.

மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண்:
+91-8681058252
+91-9500473366
email:mohanherbal.product@gmail.com
உங்கள் முகவரியைSMS ல் அனுப்பி… விரைவாக Courier மூலம் பெறலாம்.

கர்கத் பூ என்கின்ற அபூர்வ வகை மூலிகைஅனைத்து நாடுகளுக்கும் COURIER இல் அனுப்பி வைக்கப்படும்.மொத்தமாகவும், சில்லரை யாகவும்...
09/01/2017

கர்கத் பூ என்கின்ற அபூர்வ வகை மூலிகை

அனைத்து நாடுகளுக்கும் COURIER இல் அனுப்பி வைக்கப்படும்.
மொத்தமாகவும், சில்லரை யாகவும் எங்களிடம் கிடைக்கும்.
CALL:+91-8681058252
+91-9500473366
email:mohanherbal.product@gmail.com

12/12/2016

இளமையுடனும், அழகுடனும் இருக்க வேண்டும் எனில் நெல்லிகாய் சாப்பிடுங்க... #உலர்ந்தநெல்லிக்காய் #மூலிகைநெல்லிக்காய் #தேன்நெல்லிகாய்

Address

No. 39, Veerampattinam Road, Ariyankuppam
Pondicherry
605007

Telephone

9500473366

Website

Alerts

Be the first to know and let us send you an email when SRI Thirumoolar Herbals posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to SRI Thirumoolar Herbals:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram