அகத்தியர் மூலிகை மையம்

  • Home
  • India
  • Puduvai
  • அகத்தியர் மூலிகை மையம்

அகத்தியர் மூலிகை மையம் மூலிகை நன்மைகள்

30/09/2025

மகா தாது சஞ்ஜீவி லேகியம் 2.0..
***m #லேகியம் #ஆண்மை #குழந்தைஇன்மை #மூலிகை

🌿சர்க்கரை நோயாளிகளின் கவனத்திற்கு☝ சர்க்கரை நோயின் இரண்டு வகை1.diabetes 2.free diabetes உடல் காட்டும் அறிகுறிகளை உடனடியா...
18/09/2025

🌿சர்க்கரை நோயாளிகளின் கவனத்திற்கு☝

சர்க்கரை நோயின் இரண்டு வகை
1.diabetes
2.free diabetes
உடல் காட்டும் அறிகுறிகளை உடனடியாக கவனித்தால் பல பெரிய பிரச்சினைகளை தவிர்த்து விடலாம். அப்படி தான் சர்க்கரை வியாதியையும் அறிகுறியை வைத்து கண்டுப்பிடித்தால் போதும். சர்க்கரை நோயை நிவர்த்தி செய்யக்கூடிய ஒரே வழி, சீக்கிரமே இதனை கண்டுபிடித்து, தக்க தடுப்பு முறைகளை மேற்கொள்வது மட்டுமே. இதோ அறிகுறிகள்..
1.கண் பார்வை மங்குதல்
2.கால் மருத்து போதல்
3.பாத எரிச்சல்
4.நாட்பட்ட ஆறாத புண்கள்
5.களைப்பு
6.ஆண்மை குறைபாடு
7.தூக்கம் இன்மை
8.அடிக்கடி சிறுநீர் கழித்தல்
9.நரம்பு தளர்ச்சி
10.அடிக்கடி பசியெடுத்தல்

சர்க்கரையின் அளவைப்பொறுத்து type1 மற்றும் type2 என பிரிப்பது நவீன மருத்துவத்தின் வியாபார தந்திரம்.அதுமட்டுமில்லாமல் மருத்துவமனைகளிலும் மருந்தகங்களில் நம்மை வாழ்நாள் கஸ்டமர் ஆக்கியதும் நவீன மருத்துவத்தின் சாதனை.

உலகத்துகே நம் பாரம்பரிய உணவே மருந்து என்று கற்பித்த நாம் இன்று சர்க்கரை மருந்து விற்பனையில் முதலிடம்☝

வாழ்நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக தனது பணத்தையும் ஆரோக்கியத்தையும் இழக்காமல் குறைந்த செலவில் 45 முதல் 90 நாட்களுக்குள் முழுமையான தீர்வு கிடைக்கிறது.

🌿வில்வம்
🌿அருகம்புல்
🌿கடுக்காய்
🌿நெல்லிக்காய்
🌿அதிமதுரம்
🌿லவங்கம்
🌿மஞ்சள்
🌿அமுக்கரா
🌿கரிசாலை
🌿ஆவாரம் பூ
🌿கடஞ்சில்
🌿சுக்கு
🌿மிளகு
🌿திப்பிலி
🌿ஓமம்
🌿கருஞ்சீரகம்
🌿நாவல்
🌿மருதம் பட்டை
🌿சீந்தில்
🌿கருவேலம்
🌿மற்றும்
7 மூலிகைகள் கலந்து உருவான சர்க்கரை கொல்லி சூரணம்

சர்க்கரை நோயிலிருந்து 100% நிரந்தர தீர்வு:

சர்க்கரை நோயினால் ஏற்பட்ட உடல் உபாதைகளில் இருந்து நிரந்தரமாக விடுபடலாம்
மூன்று மாதம் காலை இரவு இரண்டு வேளையும் மூன்று மாதம் ஒரு வேளையும் உட்கொள்ள வேண்டும் ஒரு மாத முடிவில்( 70%) சதவிகிதம் மாற்றம் நிச்சயம் தொடர்ந்து உட்கொள்ளும்போது நிரந்தரமான தீர்வு ஏற்படும் இதில் இன்னொரு நன்மை என்னவென்றால் திரும்பவும் உங்களுக்கு சர்க்கரை வியாதி வராது ஆரோக்கியமான வாழ்வை வாழலாம்...
தேவைப்படும் நபர்கள் மட்டும் அழைக்கவும்.

அகத்தியர் இயற்கை மூலிகை மையம்
No.121, Amman koil street,
Opposite to New bus stand,
Sri Sabthagiri hotel back side,
Orleanpet,
Pondicherry- 605001.
Contact. +91 9994997989

12/09/2025

*தாம்பத்திய உறவுக்கு
மூலிகை மருத்துவம் 💯 money back guaranty A&C Apply...

🦚அகத்தியர் இயற்கை மூலிகை மையம்
📞+91 9994997989

☘️ மருந்து செய்முறை video link :
https://youtu.be/73_Epe8xG0M

ஆங்கில மருந்துகளை நாடி சென்று மேலும் மேலும் தங்களுடைய தம்பதிய உறவு சக்தியை குறைத்துக்கொண்டு பின் வருத்தப்படுவதும் நடைபெற்று வருகிறது. இன்றைய பெண்களின் நிலை சீரற்ற மாதவிடாய், கர்பப்பை கோளாறு என்று சொல்வது வாடிக்கையாகி விட்டது. முன் காலங்களில் பெண்கள் எட்டு ஒன்பது குழந்தைகளை இயல்பாக பெற்ற நிலை மாறி இன்று ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள படாத பாடு படுகின்றனர் என்பதும் நாம் மறுக்க முடியாத உண்மை. இந்நிலை மாற வேண்டும் நம் சமுதாயம் மீண்டும் ஒரு நிம்மதியான குடும்ப வாழ்வினை அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கில் நம் சித்தர்கள் அருளிய நீண்ட நேர சக்தி தரும் அற்புத மருத்து - இந்த மருத்து எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படுத்தாது, ஆண் பெண் பேதமின்றி அனைவரும் சாப்பிடலாம்

சுத்தி செய்த
கிராம்பு- 10 கிராம்.
சுத்தி செய்த ஜாதிக்காய்- 10 கிராம்.
சுத்தி செய்த ஜாதிபத்ரி -10 கிராம்.
புரசம் பிசின்-10 கிராம்
பாதாம் பருப்பு-10 கிராம்
சாரப் பருப்பு-10கிராம் முந்திரிப்பருப்பு-10 கிராம்
நெல்லிப்பருப்பு-10 கிராம்
ஜாதிக்காய்-10 கிராம்
லவங்கம்-10 கிராம்
லவங்கபட்டை-10 கிராம்
ஏலம்-10 கிராம்
அதிமதுரம்-10 கிராம்
அக்ர காரம்-10 கிராம்
கோஷ்டம்-10 கிராம்
சந்தனத் தூள்-10 கிராம்
பூனைக்காலிவித்து- 10 கிராம்
முருங்கை வித்து-10 கிராம்
பூமி சர்க்கரைக்கிழங்கு-10 கிராம்
அமுக்கரான் கிழங்கு-10 கிராம்
தண்ணீர் விட்டான் கிழங்கு-10 கிராம்
நிலப்பனை கிழங்கு-10 கிராம்
அத்தி வித்து-10 கிராம்
அரச வித்து-10 கிராம்
ஆலம் வித்து-10 கிராம்
நீர்முள்ளி விதை-10 கிராம்
நத்தைச்சூரிவிதை-10கிராம் அரைத்து வெய்யிலில் உலர்த்திப் பொடித்து கேப்சூலில் அடைத்து வைக்கலாம்

காலை ஒரு மாத்திரை, இரவு ஒரு மாத்திரை, உணவுக்குப் பின் பாலில் சாப்பிட்டு வர, தீராது என கைவிடப்பட்ட ஆண்மைக் குறைபாடுகள் நிச்சயம் குணமாகும்.

தீரும் நோய்கள்:
★☆★☆★☆★☆★☆
👉🏼குழந்தை இன்மையை சரி செய்யும்.
👉🏻இது நரம்பு தளர்ச்சி, விந்தணுக்கள் உற்பத்தி, உடல் பலகீனம் ஆகியவை நீங்கும்
👉🏻வெள்ளை, வெட்டை ரத்த சோகை, விந்து நஷ்டம் தீரும்.
👉🏻 ரத்தம் அதிகரித்து உடல் பருக்கும்.
👉🏻 உங்கள் உடல் வலிமையை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
👉🏼நீர்த்துப்போன விந்துவை கெட்டிப்படுத்தும் .
👉🏼விந்து நன்கு உற்பத்தியாகும்.
👉🏼உயிரணுக்களை அதிகப்படுத்தும்.
👉🏼உடலுறவில் ஏற்படும் குறைபாடுகளை
நிவர்த்தி செய்யும்.
👉🏼நரம்புகளுக்கு வலுவூட்டும்.
👉🏼உடல் சோர்வை நீக்கி சுறுசுறுப்பு தரும்.
👉🏼தேகபுஷ்டி உண்டாகும்.
👉🏼அதிகப்படியான உடல் வெப்பத்தை போக்கி தூக்கத்தில் விந்து போதல் மூத்திரத்தில் விந்து போதல் போன்ற வெட்டை நோயையும் சரி செய்து நன்கு ஆரோக்கியம் கிடைக்கும்.
👉🏼மேலும் சிறப்பாக சப்த தாதுக்களை வன்மை படுத்தி உயிராற்றலை மேம்படுத்தும்.
👉🏼மேலும் இதனுடன் வீரிய குளிகை சேர்த்து எடுத்துக்கொண்டால் விரைப்புத்தன்மை வீரியம் அதிகரிக்கும். தாம்பத்தியத்தில் திருப்தி ஏற்படும்.
◇◆◇◆◇◆◇◆◇◆◇◆◇◆

லேகியம் 500 கிராம் .
60 எண்ணிக்கை வீரிய கேப்சூல்.

💯 money back guaranty.. T&C Apply..

அனைத்தும் சேர்த்து ஒரு மாதம் எடுத்து கொண்டால் மிகவும் சிறப்பாக இருக்கும். 7 நாளில் பலன் தெரியும், அனைத்து நாடுகளுக்கும் courier மூலம் அனுப்பி வைக்கப்படும்.

தேவைபடுபவர்கள்
கீழே உள்ள செல் நம்பரில்
தொடர்பு கொண்டு ஆலோசனை பெற்று மருந்தை பெற்றுகொள்ளலாம்.
ஒரு மாதத்திற்கு மருந்தின்
விலை Rs.4500 முதல்... விலை பிரச்னைக்கு தகுந்தார் போல் மாறுபடும்.
★☆★☆★☆★☆★☆★☆

அகத்தியர் இயற்கை மூலிகை மையம்
No.43, Amman koil street,
Mass Hotel Opposite road,
Orleanpet,
Pondicherry- 605001.
Contact. +91 9994997989
📞+91 9944052055
📞+91 8015422731

29/08/2025

#ராஜயோகம்_தரும்_ரசமணி_நன்மைகள்

இரசமணியின் பலன்கள்

1.கணவன் மனைவி இடையில் ஏற்படும்,வீண் சண்டைகளை தவித்து குடும்ப ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.

2.வியாபாரம் மற்றும் தொழில் உயர்வு போன்றவற்றை சிறந்த முறையில் ஏற்ப்படுத்தி தரும்.

3.எந்த ஒரு கெட்ட சக்தியும் பலிக்காது ,ஏவியவரை உடனே தாக்கும். செய்வினை ,ஏவல் ,பில்லி,சூன்யம் போன்ற கெட்ட சக்திகளில் இருந்து பாதுகாக்கவும்,இவற்றின் பாதிப்புகளை அகற்றவும்.

4.எதிரிகள் தொல்லை மற்றும் கடன் தொல்லைகளில் இருந்து விடுபட வைக்கும்.

5.நவ கிரகங்களையும் கட்டுபடுத்தும் பண்பு ரசமணிக்கு உண்டு என்பதால் ,எல்லாவிதமான ஜாதக தடைகளையும் கலைந்து அதிரடியான மாற்றத்தை உணரலாம்..

6.ஜோதிடர் ,எண் கணிதர் ,குறியாடி ,பிரசன்னம் பார்ப்போர் இவர்களின் வாக்கு வன்மையை அதிகரிக்க செய்யும் ,மேலும் காரிய சித்தி ,வாக்கு பலித்தல் எளிதில் கிடைக்கும்.

7.இந்த ரசமணி அணிந்தவர்கள் நினைத்த சகலவிதமான நல்ல காரியங்களும் நடக்கும்.

8.திருமண தடையை நீக்கும்.

9.வேலைவாய்ப்புக்கான தடையை நீக்கி நல்ல வாய்ப்பை உருவாக்கி தரும்

10.இடி,மின்னல்,புயல்,கடல் கொந்தளிப்பு போன்ற இயற்கை அழிவுகளில் இருந்து பாதுகாக்கும்,அணித்து இருப்போரை எதுவும் அண்டாது.

11.ரசமணி அணிந்தால் காரியசித்தி,வாக்கு பலிதம் போன்றவறை எளிதாக அடையலாம்.

12.வாகனங்களில் போகும் போது ஏற்படும் விபத்துகளை தடுக்க வல்லது,நம்முடைய விழுப்புணர்வை அதிகப்படுத்தும்.

13.குழந்தைகளுக்கு ஏற்படும் சகலவிதமான பிரச்சினைகளை வரவிடாமல் பாதுகாப்பு அரண் போல் இருந்து காக்கும்.

மேலே கூறிய தகவல்கள் அனைத்தும் சித்தர்கள் பாடலில் இருந்து (போகர் 7000,700 மற்றும் பிற நூல்கள்) எடுக்கப்பட்டது

உண்மையான ரசமணியை கண்டறியும் சோதனைகள்:

1.இரும்பு சட்டியில் இட்டு உருக்க உருகிவிடும் பின்பு பழையபடி காட்டிகிவிடும்.

2.கீழே போட்டால் உடையாது ,

3.உள்ளங்கையில் ரசமணியை வைத்து நடுவிரலால் மணியை தொட நாடி துடிப்பை உணரலாம் (வாத,பித்த,கப நாடியை கட்டுக்குள் கொண்டு வரும் )

“விதியாளி காண்வான் பாரு”
என்ற சித்தர்களின் கூற்றுப்படி விதி உள்ளவர்களுக்கு மட்டுமே ரசமணி வந்து அமையும் மேலும் அதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை அனுபவிக்க முடியும்.
உண்மையான ரசமணி 100% உத்தரவாத்தோடு எங்களிடம் கிடைக்கும். அனைத்து நாடுகளுக்கும் courier இல் அனுப்பி வைக்கப்படும்.

பலன்களுக்கு ஏத்த விலை வரும்.

தங்க நிரம் மாறும் ரசணிகள்.

1 . பஞ்சபூத நவகிரக வசிய மணி 35grams.
(35) முறை அபூர்வ மூலிகைக்குள் வைத்து சக்தி ஏற்றிய குளிகை, இதை அணிவதால்
உடல் நலன் காக்கும். நமது உடலை எந்த விதமான நோய்கள் தாக்காது. நோய்கள் முன்பே இருந்தாலும் அது அதிகபடாது. கெட்ட கிருமிகளை மணியே அழித்துவிடும்.
9 கிரகங்களையும் தன் வசியம் செய்து சனி, ராகு, கேது போன்ற கிரகங்களால் ஏற்படும் தீமைகளை தடுக்கும், ஜாதக தோஷங்கள் நிவர்தியாகும், திருமண தடைகள் நீங்கும்.

2 . சர்வ வசிய மணி 40grams. (75) முறை அபூர்வ மூலிகைக்குள் வைத்து சக்தி ஏற்றிய குளிகை, இதை அணிவதால் இதில் தொழில் வசியம், பணம் வசியம், காரிய தடை நீங்கும், சர்வமும் வசியமாகும். மேற்கண்ட பஞ்சபூத மணியின் சக்தியையும் நவக்கிரக மணியின் சக்தியையும் உள்ளடக்கியது. எட்டு வகையான வசியம் கைகூடும்.

3 . தேவ சர்வ வசிய மணி 60grams.
(100 ) முறை அபூர்வ மூலிகைக்குள் வைத்து சக்தி ஏற்றிய குளிகை, இதை அணிவதால் இதில் தெய்வங்கள் வசியமாகும், மனித, மிருக மூலிகை ஸ்த்ரி, ராஜ வசியம் ஆகும். நினைத்த காரியம் நடக்கும். மேலே கொடுக்க பட்டுள்ள அனைத்து மணிகளின் பலன்களை உள்ளடக்கியது. இதில் தொழில் வசியம், பணம் வசியம், காரிய தடை நீங்கும், எதீரிகள் தொல்லை நீங்கும், சர்வமும் வசியமாகும்.

4.மஹா தேவ சர்வ வசிய மணி 80grams. ( 150 மூலிகை புடம்)
இம்மணியை அணிவதால் வாக்குப்பளிதம் உண்டாகும்.இரவில் நீரில் போட்டு வைத்து காலையில் தினமும் வெறும் வயிற்றில் அந்நீரை குடித்து வர சர்வ சகல நோய்களும் நீங்கும். உடல் வச்சிரமாகும். முகப்பொலிவு உண்டாகும். இஷ்ட தெய்வம் வசியமாகும். அஷ்ட சித்திகளை பெற இதை அணியலாம். மேலே கொடுக்க பட்டுள்ள அனைத்து மணிகளின் பலன்களை உள்ளடக்கியது. இதில் தொழில் வசியம், பணம் வசியம், காரிய தடை நீங்கும், எதீரிகள் தொல்லை நீங்கும், சர்வமும் வசியமாகும்.

5 . சிவ லிங்க சிலை
வீட்டில் அல்லது தொழில் செய்யும் இடத்தில் வைத்து வழிபட குழந்தை பாக்கியம், கடன் தொல்லை நீங்கும், பணவரவு இருக்கும்.
அனுபவபூர்வ உண்மை. ஓம் நம சிவாய...

12 மாதம் வரை எந்தப் பலனும் அடையவில்லை எனில் 80% பணம் திருப்பித் தரப்படும்.T&C Apply..

சித்தர்கள் முறைப்படி பழைய ஓலைசுவடிகளில் இருந்து எடுத்து செய்யும் ரசமைகள். மிகவும் சக்தி வாய்ந்தவை , நினைத்த காரியம் கை கூடும். தொழில் வசியம், பண வசியம் , போன்ற அணைத்து வசியங்களையும் உள்ளடக்கியது. 100 % ஒரிஜினல் ரசமணிக்கு தொடர்பு கொள்ளவும் .

👉🏻உங்கள் பெயர் ராசி நட்சத்திரம் தாய் தந்தை பெயர் மற்றும் advance குடுத்தால் 20 நாட்களில் ரசமணி செய்து தரப்படும்.

சித்தர்கள் உருவாக்கிய அற்புதமான ரசமணிகள், மனித வாழ்க்கையை மேம்படுத்தும் ரசமணி அணிவதால் ஏற்படும் நன்மைகள்
வெறும் வைத்தித்தோடு நில்லாமல் யோகம், ஞானம் மார்க்கத்திலும் சிறந்தவர்களாக திகழ்ந்தார்கள். இவர்கள் கண்டறிந்த உலோகமாற்று இன்று வரை யாராலும் அவிழ்க்க முடியாத பரம ரகசியம். மிக சாதாரண உலோகங்களை தங்கங்களாக மாற்றும் வித்தை. இதை ரசவாதம் என்பார்கள்.

இந்த சித்தர்களின் அரிய கண்டுபிடிப்புதான் இரசமணி. சித்தர்கள் ஒரிடத்தில் இருந்து வேறோர் இடத்திற்கு செல்ல இரசக்குளிகை என்னும் இரசமணியை பயன்படுத்தினார்களாம்.

முறையாக செய்யப்பட்ட இரசமணியை மந்திர ஜெபயங்கள் உருவேற்றி வைத்திருப்பார்கள். வேறிடம் செல்ல நினைக்கும் போது, இந்த இரசமணியை வாயில் போட்டுக் கொண்டால் காற்றில் பறக்கும் சக்தி அவர்களுக்கு வந்துவிடும். இந்த முறையில்தான் போகர் இந்தியாவில் இருந்து சீனாவிற்கு சென்றாக கோரக்க சித்தர் சொல்கிறார்.

மந்திர சித்திபெற நாம் மகான்கள் அல்ல, யோகிகளோ, ஞானிகளோ அல்ல. சித்தர்களும் அல்ல. சாதாரண மனிதர்கள். பந்தபாசம் அற்றவர்களுக்கும், பணத்தாசை இல்லாதவர்களுக்கும் மட்டுமே மந்திர சித்தி கிடைக்கும். ஆனால் மருத்துவப் பயன்கள் எண்ணில் அடங்கா.
மனித உடல் வாதம், பித்தம், கபம் என்னும் மூன்று நிலைகளால் ஆனது. இம்மூன்றும் சமமாக இருக்கும் போது, உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. இந்த சமநிலை கெடும்பபோது ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.
வாதம் என்பது நம் உடல் வளர்ச்சிக்கு உரிய வாயு. பித்தம் என்பது உடல் நம் உடலில் தங்கி இருப்பதற்கு உரிய வெப்பத்தை தருவது, கபம் என்பது உடலுக்கு தேவையான குளிர்ச்சியைத் தருவது. இம் மூன்றும் கூடினாலும், குறைந்தாலும் ஆரோக்கியம் பாதிக்கப்டும்.
அந்த வகையில் வாதம் கூடி குறைந்தால் 1482 வியாதிகளும், பித்தம் கூடிக் குறைந்தால் 1482 வியாதிகளும், கபம் கூடிக் குறைந்தால் 1482 வியாதிகளும் தோன்றுமாம். இதை சமநிலைப்படுவதுதான் இரசமணி.
இரசமணி அணிந்தால் உடல் சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக இருக்கும்.

இரத்த ஓட்டத்தை ஒரே சீராக இருக்க உதவுகிறது. இரத்தத்தை சுத்தி செய்து உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது, முக்கியமாக இரத்த அழுத்த சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கபட்டவர்கள் இதை அணிவதால் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப முடியும்.
குண்டிலினியின் அடி நாதமான கருமையத்தை சுத்திசெய்யும் தன்மை இந்த இரசமணிக்கு உண்டு.
உடல் உறுப்புகள் சரியாக இயங்குவதற்கு இரசமணிகள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன.
இரசமணியை அணிந்துகொண்டால் சம்பந்தப்பட்டவரின் உள்ளொளி தூண்டப்பட்டு முகம் பிரகாசிக்கிறது. சிந்தனை, புத்திசாலித்தனம் மிளிரும்.

வயதானாலும் இளைமையுடன் வைத்திருக்கும் சக்தி இந்த ரசமணிக்கு எப்பொழுதும் உண்டு, மேலும் ரசமணி அணிபவரை தோற்ற பொலிவுடன் வைத்திருக்கும்.
விந்தணுவை கெட்டிப்படுத்தும் சக்தி இரசமணிக்கு உண்டு.
பேய், பிசாசு, காத்து, கருப்பு மற்றும் துர்சக்திகளிடம் இருந்து நம்மை கத்து நிற்கும் சக்தி இதற்கு உண்டு.
செய்வினை கருப்பு, பில்லி, சூன்யம் போன்ற கெட்ட சக்திகளின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கவும், மீட்டு எடுக்கவும் இரசமணியை பயன்படும்.

நியாயமான வியாபாரம் மற்றும் தொழில் வளர்ச்சியின் வெற்றிக்கு பெரிதும் துணைபுரியும்.
வண்டி, வாகனங்களில் செல்லும்பொழுது விபத்துகளை தடுக்கும் தன்மை இரசமணிக்கு நிச்சயம் உண்டு.
ஞாபக சக்தியை மேலோங்கி நிற்கும், தம்பத்திய வாழ்க்கை மகிழ்ச்சியை தரும், கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும்.

சிறு குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பு தருவதில் இரசமணி மிகவும் பயன்படும், குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்ப்படும் நோய்களில் இருந்து பாதுகாக்கும்.
இப்படி இதன் பலன்களை அடுக்கிக் கொண்டே போகலாம். திரவ நிலையில் இருக்கும் பாதரசத்தை மூலிகை சாறுகளால் சுத்தி செய்து, அதே மூலிகை சாற்றால் திடப் பொருளாக மாற்றி, மருத்துவ குணமாகக்கி அணிந்து கொள்வதுதான் இரசமணி.

இரமணியை வைத்துக் கொண்டு அஷ்டமா சித்துக்களும் ஆடலாம் என்பது சித்தர்கள் வாக்கு. ஆனால் அந்த சூட்சும திறவுகோலை அவர்கள் விளக்கவில்லை. விளக்கியவைகளும் புரியும் நிலையில் இல்லை. ஒருவேளை கலியுகத்திற்கு இது தேவை இல்லை என்று நினைத்திருக்கலாம்.

நமக்கு அஷ்டமா சித்திகள் கை கூடா விட்டாலும் ஆரோக்கியம் கூடினால், நோயற்ற வாழ்வு அமைந்து விட்டால், எதிர்மறை சக்திகளில் இருந்து பாதுகாப்பு கிடைத்து விட்டால் போதும். அதற்கு இந்த இரசமணிகள் பெரிதும் உதவுகிறது.

அகத்தியர் இயற்கை மூலிகை மையம்
No.43, Amman koil street,
Mass Hotel Opposite road,
Orleanpet,
Pondicherry- 605001.
Contact. +91 9994997989

28/06/2025

ரசமணி அணிவதால் ஏற்படும் நன்மைகள் 9994997989

#ரசமணி #மூலிகை

Address

Puduvai

Alerts

Be the first to know and let us send you an email when அகத்தியர் மூலிகை மையம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to அகத்தியர் மூலிகை மையம்:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram