03/02/2026
அண்ணாவின் புகழைப் போற்றி, மரியாதையுடன்.
எதையும் தாங்கும் இதயம்! - பேரறிஞர் அண்ணா நினைவு நாள் மரியாதை! ⚫🔴
“சட்டமன்றத்தில் மட்டுமல்ல... மக்கள் மன்றத்திலும் ஜனநாயகத்தை விதைத்தவர் பேரறிஞர் அண்ணா!”
அண்ணா காட்டிய வழியில் அயராது உழைக்க இந்நாளில் உறுதி ஏற்போம்.
இன்று விழுப்புரம் வடக்கு மாவட்டம், மயிலம் சட்டமன்ற தொகுதி, மயிலம் தெற்கு ஒன்றியம், பெரிய தச்சூர் கிராமத்தில் *பேரறிஞர் பெருந்தகை அண்ணா* அவர்களின் 57-வது நினைவு நாளை முன்னிட்டு,
அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.