Eastern Cancer Care Hospice

Eastern Cancer Care Hospice ECCH(EasternCancerCareHospice) is a registered free cancer care hospice providing comfort and support This service is provided free of charge.

Eastern Cancer Care Hospice (ECCA) is a registered hospice in Eravur, Sri Lanka providing comfort and support to patients with life-limiting illnesses, regardless of age, religion, ethnicity, nationality and financial status. Our focus lies in home hospice care, where dedicated multidisciplinary teams, comprising doctors, nurses, social workers, counselors and trained volunteers, visit patients and their families in their own homes.

CourseSchedule - April 2026  Caregivers Training Programme “நம் சுகாதார வாழ்வு மேம்பட, நம் வீட்டுக்கு நாமே பராமரிப்பாளரா...
27/03/2026

CourseSchedule - April 2026
Caregivers Training Programme


“நம் சுகாதார வாழ்வு மேம்பட,
நம் வீட்டுக்கு நாமே பராமரிப்பாளராகுவோம்”

எமது கிழக்குப் புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையம் “வீட்டுக்கொரு பராமரிப்பாளர்" எனும் தூர நோக்குடன் நடாத்தி வரும் Home Caregivers Training Programe எதிர்வரும் April 2026 ல் பின்வரும் காலங்களில் நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பயிற்சிநெறி “கோட்பாடு-பிரயோக செயன்முறை" ஆகிய இரு பிரதான அடிப்படைகளைக் கொண்டுள்ளதுடன், நடைமுறைசார் ஆரோக்கிய வாழ்வுக்கான அடிப்படையான (Primary) சிறந்த வழிகாட்டல்களையும் உள்ளடக்கியுள்ளது.

மேற்படி பயிற்சிநெறிகள் வார நாட்களில் புதன், வியாழன் மற்றும் வார விடுமுறை நாட்களில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறவுள்ளன.

இதில் கலந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள், வீடுகளில் நோயுற்று துன்பியல் வாழ்வை எதிர்கொள்கின்ற அன்பான உறவுகளை பராமரிக்கின்றவர்கள் நோயுற்ற உங்கள் உறவுகளுக்கு இதமான பராமரிப்பு சேவையை வழங்கும் பொருட்டு இன்றே பதிவு செய்து கொள்ளுங்கள்.

பதிவுகளுக்கு.
#உங்கள் பெயர், #வயது , #முகவரி, #வட்ஸப் இல மற்றும் இணைந்துகொள்ள விரும்பும் #திகதி ஆகியவற்றை *0777557553* எனும் இலக்கத்திற்கு வட்ஸப் மூலம் அனுப்பி வைக்கவும்.

குறிப்பு: ஒரு குழுவில் 30 பயிலுனர்கள் மாத்திரம் இணைத்துக்கொள்ளப்படுவர். ஆரம்பமாக பதிவு செய்தவர்களுக்கு மாத்திரம் முன்னுரிமையளிக்கப்படுவதுடன், தூர இடங்களில் இருந்து கலந்துகொள்கின்றவர்களுக்கான உணவு மற்றும் தங்குமிட வசதிகள் உண்டு.

பயிற்சிநெறிகள் இடம்பெறவுள்ள காலம்

April

• 1st Week - 1 & 2 Wednesday and Thursday
4 & 5 Saturday and Sunday
• 2nd Week - 8 & 9 Wednesday and Thursday
11 & 12 Saturday and Sunday
• 3rd Week - 15 & 16 Wednesday and Thursday
18 & 19 - Saturday and Sunday
• 4th Week - 22 & 23 Wednesday and Thursday
25 & 26 Saturday and Sunday
• 5th Week - 29 & 30 Wednesday and Thursday

:
:
Number :
:
Joining date :

ஒருங்கிணைப்பாளர்.
0777557553

புற்றுநோயாளர்களுக்கு உணவு நன்கொடை வழங்கும் உங்களின் கருணைமிகு செயல், பல உயிர்களுக்கு நம்பிக்கையும் ஆற்றலும் தருகிறது. மன...
24/03/2026

புற்றுநோயாளர்களுக்கு உணவு நன்கொடை வழங்கும் உங்களின் கருணைமிகு செயல், பல உயிர்களுக்கு நம்பிக்கையும் ஆற்றலும் தருகிறது. மனிதநேயத்தின் ஒளியாக திகழும் உங்களின் உதவி, சமூகத்துக்கு உயர்ந்த முன்மாதிரியாக என்றும் நிலைக்கட்டும்.

இன்று 2026 March 24 ஆம் திகதி, Dehiathakandiya பிரதேசத்தை சேர்ந்த Karunasera banda அவர்கள் கிழக்கு புற்று நோயாளர் பராமரிப்பு நிலையத்தில் தங்கியிருக்கும் நோயாளர்களுக்கான இன்றைய நாள் மதிய உணவுக்கான பங்களிப்பினை வழங்கி வைத்தார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களுக்கு அன்பும் ஆதரவும் வழங்கும் இந்த மனிதநேய செயலில் பங்கேற்பவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும், இறைவன் சிறந்த உடல்நலத்தையும், அமைதியையும், வளமான வாழ்வையும் வழங்குவானாக.

"வாழும் போதே வாழ வைப்போம்."
"Let's live while we live."

தொடர்புகளுக்கு:
📞 076 655 0882
📞 077 990 9771

Whatsapp or Local Call:
Whatsapp Link
http://wa.me/94779909771

| | | | | | | .

24/03/2026

Today, Eastern Cancer Care Hospice was honored to receive a visit from ALA. Azeez
(Former Permanent Representative to the UN - Geneva).
He shared his valuable feedback and appreciation about the services provided by our hospice.
His visit was a great encouragement and honor to us.

புற்றுநோயாளர்களுக்கு உணவு நன்கொடை வழங்கும் உங்களின் கருணைமிகு செயல், பல உயிர்களுக்கு நம்பிக்கையும் ஆற்றலும் தருகிறது. மன...
16/03/2026

புற்றுநோயாளர்களுக்கு உணவு நன்கொடை வழங்கும் உங்களின் கருணைமிகு செயல், பல உயிர்களுக்கு நம்பிக்கையும் ஆற்றலும் தருகிறது. மனிதநேயத்தின் ஒளியாக திகழும் உங்களின் உதவி, சமூகத்துக்கு உயர்ந்த முன்மாதிரியாக என்றும் நிலைக்கட்டும்.

இன்று 2026 March 16 ஆம் திகதி, மட்டக்களப்பு பிரதேசத்தை சேர்ந்த S. Dilakshini அவர்கள் தனது அன்புத் தந்தை Late Joseph அவர்களின் 10ஆவது ஆண்டு நினைவாக, கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்திற்கு தனது நண்பர்களுடன் வருகை தந்து, இங்கு தங்கியிருக்கும் நோயாளர்களுக்கான இரவு உணவுக்கான செலவினை நன்கொடையாக வழங்கியதுடன் இன்றைய நாள் இரவு உணவினையும் தனது கரங்களினால் வழங்கி வைத்தார்,

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களுக்கு அன்பும் ஆதரவும் வழங்கும் இந்த மனிதநேய செயலில் பங்கேற்ற S. Dilakshini அவர்களுக்கும், அவர்களின் நண்பர்களுக்கும் , இறைவன் சிறந்த உடல்நலத்தையும், அமைதியையும், வளமான வாழ்வையும் வழங்குவானாக.

"வாழும் போதே வாழ வைப்போம்."
"Let's live while we live."

தொடர்புகளுக்கு:
📞 077 990 9771
📞 076 655 0882

வாட்ஸ்அப் மூலம் தொடர்புக்கு:
Whatsapp Link
http://wa.me/94779909771

| | | | | | | .

மரியாதைக்குரிய வருகைக்கு மனமார்ந்த நன்றிகள்.இன்றைய தினம் மட்டக்களப்பிலுள்ள புனித அந்தோனியார் ஐக்கிய நற்பணி மன்றத்தினுடைய...
15/03/2026

மரியாதைக்குரிய வருகைக்கு மனமார்ந்த நன்றிகள்.

இன்றைய தினம் மட்டக்களப்பிலுள்ள புனித அந்தோனியார் ஐக்கிய நற்பணி மன்றத்தினுடைய நிர்வாக உறுப்பினர்கள் எமது கிழக்க புற்று நோயாளர் பராமரிப்பு நிலையத்திற்கு வருகை தந்தார்கள்.
இதன்போது எமது நிலையத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் சேவைகள் மற்றும் நோயாளர்களுக்கான பராமரிப்பு நடவடிக்கைகள் என்பவற்றையும் நேரில் பார்வையிட்டதடன் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு எமது நிலையத்தினால் இலவசமாக வழங்கப்பட்டு வரும் தங்குமிடம்இ உணவுஇ மருத்துவ பராமரிப்பு மற்றும் மனிதநேய சேவைகள் குறித்து அவர்கள் ஆர்வத்துடன் அறிந்து கொண்டனர்.

எமது நிலையத்திற்கு வருகை தந்த புனித அந்தோனியார் ஐக்கிய நற்பணி மன்றத்தினுடைய உறுப்பினர்களுக்கு எமது இதயம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.உங்கள் வருகையும் ஆதரவும் எங்களுக்கு மேலும் பலருக்கு சேவை செய்யும் உற்சாகத்தைக் கொடுக்கிறது.




புற்றுநோயாளர்களுக்கு உணவு நன்கொடை வழங்கும் உங்களின் கருணைமிகு செயல், பல உயிர்களுக்கு நம்பிக்கையும் ஆற்றலும் தருகிறது. மன...
15/03/2026

புற்றுநோயாளர்களுக்கு உணவு நன்கொடை வழங்கும் உங்களின் கருணைமிகு செயல், பல உயிர்களுக்கு நம்பிக்கையும் ஆற்றலும் தருகிறது. மனிதநேயத்தின் ஒளியாக திகழும் உங்களின் உதவி, சமூகத்துக்கு உயர்ந்த முன்மாதிரியாக என்றும் நிலைக்கட்டும்.

இன்று 2026 March 15 ஆம் திகதி, மட்டக்களப்பு பிரதேசத்தை சேர்ந்த France இல் வசித்து வரும் J.Mangalarani அவர்கள் தனது அன்புத்தந்தை Joseph அவர்களின் 10ஆவது ஆண்டு நினைவாக, கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்திற்கு வருகை தந்து, இங்கு தங்கியிருக்கும் நோயாளர்களுக்கான முழு நாளுக்குமான உணவுச் செலவினை நன்கொடையாக வழங்கியதுடன் இன்றைய நாள் மதிய உணவினையும் தங்களது கரங்களினால் வழங்கி வைத்தார்,

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களுக்கு அன்பும் ஆதரவும் வழங்கும் இந்த மனிதநேய செயலில் பங்கேற்ற J.Mangalarani அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும், இறைவன் சிறந்த உடல்நலத்தையும், அமைதியையும், வளமான வாழ்வையும் வழங்குவானாக.

"வாழும் போதே வாழ வைப்போம்."
"Let's live while we live."

தொடர்புகளுக்கு:
📞 077 990 9771
📞 076 655 0882

வாட்ஸ்அப் மூலம் தொடர்புக்கு:
Whatsapp Link
http://wa.me/94779909771




| | | | | | | .

புற்றுநோயாளர்களுக்கு உணவு நன்கொடை வழங்கும் உங்களின் கருணைமிகு செயல், பல உயிர்களுக்கு நம்பிக்கையும் ஆற்றலும் தருகிறது. மன...
14/03/2026

புற்றுநோயாளர்களுக்கு உணவு நன்கொடை வழங்கும் உங்களின் கருணைமிகு செயல், பல உயிர்களுக்கு நம்பிக்கையும் ஆற்றலும் தருகிறது. மனிதநேயத்தின் ஒளியாக திகழும் உங்களின் உதவி, சமூகத்துக்கு உயர்ந்த முன்மாதிரியாக என்றும் நிலைக்கட்டும்.

இன்று 2026 March 14 ஆம் திகதி,சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த SANAZ BEGUM FAROOK அவர்கள், கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தில் தங்கியிருக்கும் நோயாளர்களுக்கான முழு நாளுக்குமான உணவுச் செலவினை நன்கொடையாக வழங்கி வைத்தார், அல்ஹம்துலில்லாஹ்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களுக்கு அன்பும் ஆதரவும் வழங்கும் இந்த மனிதநேய செயலில் பங்கேற்ற SANAZ BEGUM FAROOK அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும், அல்லாஹ் சிறந்த உடல்நலத்தையும், அமைதியையும், வளமான வாழ்வையும் அருள்வானாக.

"வாழும் போதே வாழ வைப்போம்."
"Let's live while we live."

தொடர்புகளுக்கு:
📞 077 990 9771
📞 076 655 0882

வாட்ஸ்அப் மூலம் தொடர்புக்கு:
Whatsapp Link
http://wa.me/94779909771




| | | | | | |

     மாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில்... *தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் புற்றுநோய் விழிப்புணர்வுக் கருத்தரங்கு!* பல்க...
12/03/2026



மாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில்...

*தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் புற்றுநோய் விழிப்புணர்வுக் கருத்தரங்கு!*

பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட "புற்றுநோய் ஆரம்பநிலை கண்டறிதல் மற்றும் தடுப்பு" (Cancer Early Detection & Prevention Programme) விழிப்புணர்வு செயலமர்வு நேற்று (11) தென்கிழக்கு பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீட கேட்போர் அரங்கில் இடம்பெற்றது.

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர் நலன்புரிப் பிரிவு மற்றும் பல்கலைக்கழக சுகாதார நிலையம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களினால் ஒருங்கிணைப்பு செய்யப்பட்ட குறித்த நிகழ்வு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜி.திசாநாயக்க அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம்.ஜுனைடீன் அவர்களினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட இவ்விழிப்புணர்வுக் கருத்தரங்கில் மூன்று முக்கிய தலைப்புகளில் வளவாளர்களினால் விரிவுரைகள் நிகழ்த்தப்பட்டன.
கல்முனை பிராந்திய தொற்றாநோய் தடுப்புப் பிரிவின் பொறுப்பு வைத்தியர் ஏ.எஸ்.எம்.பௌசாத் புற்றுநோய் அறிமுகமும் அதற்குரிய ஆபத்து காரணிகள் குறித்தும் விளக்கமளித்ததுடன் அதனைத்தொடர்ந்து பிராந்திய வாய் சுகாதார பிரிவின் பொறுப்பு வைத்தியர் டொக்டர் யூ. ஹபீப் முஹம்மட், வாய் சுகாதாரத்தின் முக்கியத்துவம் மற்றும் வாய்ப்புற்றுநோய் குறித்து விளக்கமளித்துடன் கிழக்கு புற்று நோயாளர் பரிமரிப்பு நிலையத்தின் பங்களிப்போடு ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஸாபிரா வஸீம்,
அவர்களால் மார்பகப் புற்றுநோய் (Breast Cancer) மற்றும் அதனைத் தடுக்கும் முறைகள் பற்றியும் விளக்கங்கள் வழங்கப்பட்டது.

மேற்படி நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் எஸ்.கரண், மாகாண சுதேச மருத்துவ திணைக்கள ஆணையாளர் டொக்டர் எம்.ஏ.நபீல், பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்தியர் எம்.சீ.எம்.மாஹிர், சிரேஷ்ட உதவிப் பதிவாளர் எம்.ரீ.அஹமட் அஷ்ஹர், சுகாதார அமைச்சின் நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.எம்.றியாஸ் மற்றும் பல்கலைக்கழக அதிகாரிகள், சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள், மாணவர்கள் எனப் பெருமளவிலானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு மாகாணம் முழுவதும் புற்றுநோய் தொடர்பான 100 விழிப்புணர்வு நிகழ்வுகளை நடாத்தும் விசேட வேலைத்திட்டமொன்றினை முன்னெடுத்துள்ளது.

அவ்விழிப்புணர்வுத் திட்டத்தின் 3வது நிகழ்வு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

25/02/2026
புற்றுநோயாளர்களுக்கு உணவு நன்கொடை வழங்கும் உங்களின் கருணைமிகு செயல், பல உயிர்களுக்கு நம்பிக்கையும் ஆற்றலும் தருகிறது. மன...
25/02/2026

புற்றுநோயாளர்களுக்கு உணவு நன்கொடை வழங்கும் உங்களின் கருணைமிகு செயல், பல உயிர்களுக்கு நம்பிக்கையும் ஆற்றலும் தருகிறது. மனிதநேயத்தின் ஒளியாக திகழும் உங்களின் உதவி, சமூகத்துக்கு உயர்ந்த முன்மாதிரியாக என்றும் நிலைக்கட்டும்.

ஆறுமுகத்தான் குடியிருப்பு, தன்னாமுனை பிரதேசத்தை சேர்ந்த, R.Pratheep அவர்கள் மறைந்த தனது சகோதரர் Late Kiso அவர்களின் நினைவாக 2026 February 25 ஆம் திகதி இன்று கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தில் தங்கியிருக்கும் நோயாளர்களுக்கான இரவு உணவுக்கான பங்களிப்பினை வழங்கியிருந்தார்.

இந்நோயாளர்களுக்கான உதவிகளில் தொடர்ச்சியாகத் தங்களின் மனமுவந்த நன்கொடைகளால் பங்களிக்கின்ற இவர்களுக்கும், இவர்களின் குடும்பத்தினருக்கும், இறைவன் சிறந்த உடல்நலத்தையும், அமைதியையும், வளமான வாழ்வையும் அருள்வானாக.

"வாழும் போதே வாழ வைப்போம்."
"Let's live while we live."

தொடர்புகளுக்கு:
📞 077 990 9771
📞 076 655 0882

வாட்ஸ்அப் மூலம் தொடர்புக்கு:
Whatsapp Link
http://wa.me/94779909771

| | | | | | |

புற்றுநோயாளர்களுக்கு உணவு நன்கொடை வழங்கும் உங்களின் கருணைமிகு செயல், பல உயிர்களுக்கு நம்பிக்கையும் ஆற்றலும் தருகிறது. மன...
25/02/2026

புற்றுநோயாளர்களுக்கு உணவு நன்கொடை வழங்கும் உங்களின் கருணைமிகு செயல், பல உயிர்களுக்கு நம்பிக்கையும் ஆற்றலும் தருகிறது. மனிதநேயத்தின் ஒளியாக திகழும் உங்களின் உதவி, சமூகத்துக்கு உயர்ந்த முன்மாதிரியாக என்றும் நிலைக்கட்டும்.

அம்பாறை பிரதேசத்தை சேர்ந்த, UK.Nimal அவர்கள் மறைந்த தனது சகோதரர் UK.Wimalasri அவர்களின் முதலாவது ஆண்டு நினைவினை முன்னிட்டு 2026 February 25 ஆம் திகதி இன்று கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்திற்கு குடும்பசகிதம் வருகை வருகைதந்து இங்கு தங்கியிருக்கும் நோயாளர்களுக்கான மதிய உணவினை தங்களது கரங்களினால் வழங்கி வைத்ததுடன். தங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசாரத்திலும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நோயாளர்களுக்கான உதவிகளில் தொடர்ச்சியாகத் தங்களின் மனமுவந்த நன்கொடைகளால் பங்களிக்கின்ற இவர்களுக்கும், இவர்களின் குடும்பத்தினருக்கும், இறைவன் சிறந்த உடல்நலத்தையும், அமைதியையும், வளமான வாழ்வையும் அருள்வானாக.

"வாழும் போதே வாழ வைப்போம்."
"Let's live while we live."

தொடர்புகளுக்கு:
📞 077 990 9771
📞 076 655 0882

வாட்ஸ்அப் மூலம் தொடர்புக்கு:
Whatsapp Link
http://wa.me/94779909771




| | | | | | |

புற்றுநோயாளர்களுக்கு உணவு நன்கொடை வழங்கும் உங்களின் கருணைமிகு செயல், பல உயிர்களுக்கு நம்பிக்கையும் ஆற்றலும் தருகிறது. மன...
22/02/2026

புற்றுநோயாளர்களுக்கு உணவு நன்கொடை வழங்கும் உங்களின் கருணைமிகு செயல், பல உயிர்களுக்கு நம்பிக்கையும் ஆற்றலும் தருகிறது. மனிதநேயத்தின் ஒளியாக திகழும் உங்களின் உதவி, சமூகத்துக்கு உயர்ந்த முன்மாதிரியாக என்றும் நிலைக்கட்டும்.

கண்டி பிரதேசத்தை சேர்ந்த, Muhammadh Nawas அவர்கள் 2026 February 22 ஆம் திகதி இன்று கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தில் தங்கியிருக்கும் நோயாளர்களுக்கான இரவு உணவுக்கான பங்களிப்பினை வழங்கியிருந்தார். அல்ஹம்துலில்லாஹ்.

இந்நோயாளர்களுக்கான உதவிகளில் தொடர்ச்சியாகத் தங்களின் மனமுவந்த நன்கொடைகளால் பங்களிக்கின்ற இவர்களுக்கும், இவர்களின் குடும்பத்தினருக்கும், இறைவன் சிறந்த உடல்நலத்தையும், அமைதியையும், வளமான வாழ்வையும் அருள்வானாக.

"வாழும் போதே வாழ வைப்போம்."
"Let's live while we live."

தொடர்புகளுக்கு:
📞 077 990 9771
📞 076 655 0882

வாட்ஸ்அப் மூலம் தொடர்புக்கு:
Whatsapp Link
http://wa.me/94779909771

| | | | | | |

Address

Savukkady Road
Eravur
30300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Eastern Cancer Care Hospice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Eastern Cancer Care Hospice:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category