13/11/2025
ආසියානු ප්රවිණයන්ගේ මලල ක්රීඩා උලෙළ 23 වන වරටත් ඉන්දියාවේ චෙන්නායි නුවරදි පසුගියදා පැවැත්විනි. ඒ සදහා කලුබෝවිල දකුණු කොළඹ ශික්ෂණ රෝහලේ ඉෂාරා අවන්ති සහභාගි වි 400x4 ඉසව්වෙන් රීදි පදක්කමත් මිටර් 400 කඩුලු මතින් දිවිමේ ඉසව්වෙන් ලෝකඩ පදක්කමත් දිනා ඇත.
ඇයට අපගේ උණුසුම් සුහ පැතුම් !
23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் இந்தியாவின் சென்னை நகரில் அண்மையில் நடைபெற்றது. கொழும்பு தெற்கு போதனை மருத்துவமனையிலிருந்து களுபோவில ஈஷாரா அவந்தி கலந்து கொண்டு, 400x4 ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் மற்றும் 400 மீட்டர் தடையோட்டத்தில் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளார். அவர்கட்க்கு எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துகள்!